August 2026

தமிழில் பெரிதும் பேசப்படாத ஆனால் தரமான ஐந்து படங்கள்!

தமிழில் பெரிதும் பேசப்படாத ஆனால் தரமான ஐந்து படங்கள் உங்களுக்கு கண்டிப்பாக இதை முயற்சித்து பாருங்கள் இதில் எந்த படம் உங்களுக்கு மிகவும் பிடிக்கும் 1. ஆரண்ய காண்டம் (Aaranya Kaandam) கேங்ஸ்டர் உலகத்தை மிகவும் இயல்பாகவும் இருட்டான முறையிலும் காட்டும் படம். ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் தனித்துவமான குணமும் நோக்கமும் இருக்கும். திரைக்கதை, வசனம், நடிப்பு அனைத்தும் மிகவும் தரமாக இருக்கும். தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த underrated படங்களில் ஒன்று. 2. மூடர் கூடம் (Moodar Koodam) […]

தமிழில் பெரிதும் பேசப்படாத ஆனால் தரமான ஐந்து படங்கள்! Read More »

Exclusive

மத்திய மாநில உறவுக்கு பிரச்னையை எற்படுத்திய அந்த எலும்புக்கூடு யாருடையது? ஒரு தரமான வெப் சீரீஸ்!

தமிழ்நாட்டில் எட்டு வழிச்சாலை போடுவதற்காக நடத்தப்பட்ட பூமி பூஜையில் மத்திய அமைச்சர் கலந்து கொள்கிறார்.அப்போது அந்த இடத்தில் மண்ணைத் தோண்டியவுடன் ஒரு எலும்புக்கூடு கிடைக்கிறது. இந்த திட்டத்தை அமுல்படுத்த விருப்பமில்லாமல் மாநில அரசு நடத்திய சதி என்று மத்திய அரசு குற்றம் காட்டுகிறது. இதனால் மத்திய மாநில உறவு பாதிக்கப்படும் சூழல் உருவாகிறது. இந்த நிலையில் காவல் துறை மீது வழக்குப்போட்டு பனிஷ்மெண்ட் போஸ்டிங்கில் பணிபுரிந்து வரும் ஆய்வாளர் மூஸா ராஸா வசம் இந்த வழக்கை காவல்

மத்திய மாநில உறவுக்கு பிரச்னையை எற்படுத்திய அந்த எலும்புக்கூடு யாருடையது? ஒரு தரமான வெப் சீரீஸ்! Read More »

Cinema Reviews, Exclusive

ஜிடிஎன்: நிகழ மறுத்த அற்புதம் – ஜிடி நாயுடுவின் வாழ்க்கையைத் திரையில் சொல்லிய விதம்!

ஒரு பிரபலத்தின் வாழ்க்கையை அப்படியே திரைப்படமாக உருவாக்குவது, கல்லில் சிலை வடிப்பதைப் போன்ற நுட்பமான பணி. ஒரு மனிதரின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை அப்படியே காட்சிகளாக மாற்றிவிடுவதால் மட்டும் ஒரு நல்ல வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம் உருவாகிவிடாது. அதில் எதைச் சொல்ல வேண்டும், எதைத் தவிர்க்க வேண்டும், எங்கே கற்பனையைச் சேர்க்கலாம், எங்கே உண்மைக்கு விலகாமல் இருக்க வேண்டும் என்பதில் இயக்குநரின் அணுகுமுறை மிக முக்கியமானது. அதனால்தான் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படங்கள் சில நேரங்களில் மிகச் சிறப்பாகவும்,

ஜிடிஎன்: நிகழ மறுத்த அற்புதம் – ஜிடி நாயுடுவின் வாழ்க்கையைத் திரையில் சொல்லிய விதம்! Read More »

Exclusive

இந்த சமூகத்தில் புரிந்துகொள்ளப்படாமல் கடந்து செல்லப்படும் பல பெண்களின் உளவியல் வலி!

‘பாலன்’ திரைப்படத்தைச் சுற்றி வரும் சில விமர்சனங்களைப் பார்க்கும்போது, அந்தப் படத்தின் தாயைக் குறித்து “சுயநலவாதி”, “தன்னையும் தன் பிள்ளையையும் தவிர வேறு யாரையும் நம்புவதில்லை” போன்ற கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. ஆனால், இந்தக் கதாபாத்திரத்தை வெறும் சுயநலம் என்ற ஒரு வார்த்தைக்குள் அடைத்துவிடுவது, படம் பேசும் உளவியலின் முக்கியமான பகுதியையே தவறவிடுவதாகத் தோன்றுகிறது. பாலனின் தாய் ஏன் அப்படி நடந்து கொள்கிறாள் என்பதைப் புரிந்துகொள்ள, அவளது கடந்த காலத்தையும், அவள் எதிர்கொண்ட அனுபவங்களையும் புரிந்துகொள்ள வேண்டும். படத்தில்

இந்த சமூகத்தில் புரிந்துகொள்ளப்படாமல் கடந்து செல்லப்படும் பல பெண்களின் உளவியல் வலி! Read More »

Cinema Reviews, Exclusive

தடை செய்யப்பட்ட பகுதியில் ட்ரோன் ரீல்ஸ்.. விஜய் மீது விசாரணை வேண்டும்! வெடித்த பஞ்சாயத்து!

சென்னை கிண்டி-கத்திப்பாராவில் நடக்கும் மெட்ரோ பணிகளை முதல்வர் பார்வையிட்டபோது ரீல்ஸ் எடுக்கப்பட்டதாகவும், தடை செய்யப்பட்ட இடத்தில் ட்ரோன் மூலம் ரீல்ஸ் எடுத்ததாக விஜய் மீது மத்திய அரசு விசாரணை நடத்த வேண்டும் என்று அதிமுக வலியுறுத்தியுள்ளது. இது குறித்து விடுக்கப்பட்டிருக்கும் அறிவிப்பில், “சென்னை கிண்டி – கத்திப்பாராவில் நடக்கும் மெட்ரோ ரயில் பணிகளை, நேற்று முன்தினம் முதல்வர் விஜய் ஆய்வு செய்தபோது, 101 அடி உயரத்தில் நின்று, ‘ட்ரோன் கேமரா’ வாயிலாக, ‘ரீல்ஸ்’ எடுத்திருக்கிறார். விமான நிலையத்திற்கு

தடை செய்யப்பட்ட பகுதியில் ட்ரோன் ரீல்ஸ்.. விஜய் மீது விசாரணை வேண்டும்! வெடித்த பஞ்சாயத்து! Read More »

Tamil cinema

விஜய் வெற்றிக்கான ஃபார்முலா ; மனம் திறந்த ‘ஜன நாயகன்’ இயக்குநர் ஹெச். வினோத்

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான ஹெச். வினோத், தனது அடுத்த படைப்பான ‘ஜன நாயகன்’ வெளியாக உள்ள நிலையில் பல சுவாரஸ்யமான கருத்துகளை பகிர்ந்துள்ளார். தமிழக முதல்வரும் நடிகருமான விஜய் நடித்துள்ள கடைசி திரைப்படமாக உருவாகியுள்ள இந்த படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜயுடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் முதல், தமிழ் ரசிகர்களின் ரசனை, OTT-யின் எதிர்காலம், செயற்கை நுண்ணறிவு (AI), சமூக ஊடகங்கள் மற்றும் ஜனநாயகம் வரை பல்வேறு விஷயங்களைப் பற்றி ஹெச்.

விஜய் வெற்றிக்கான ஃபார்முலா ; மனம் திறந்த ‘ஜன நாயகன்’ இயக்குநர் ஹெச். வினோத் Read More »

Exclusive

‘ஊமை விழிகள்’. அந்த பேசும் விழிகளுக்கு சொந்தக்காரி யார் தெரியுமா?

படத்தில் சோழா என்றொரு கடற்கரை ரிசார்ட் இருக்கும். அங்கு யாராவது இளம் பெண் வந்தால் அதுவும் தனியாக வந்தால் அங்கு ஒரு கிழவி பார்த்துக்கொண்டிருப்பாள். அவள் நேரே சென்று அங்கு இருக்கும் ஒருகோவில் மணியை அடிக்க சாரட் வண்டியில் பூட்டப்பட்ட குதிரை சிலிர்க்கும். காரணம் அதற்கு வேட்டைக்கு ஓட வேண்டிய நேரம் வந்துவிட்டது. லாங் கோட் அணிந்த மர்ம மனிதன் சாரட் வண்டியில் துரத்துவார். அடுத்த நாள் கண்கள் நீக்கப்பட்டு பிணமாக கிடைப்பாள் அந்தப்பெண். அந்த சைக்கோ

‘ஊமை விழிகள்’. அந்த பேசும் விழிகளுக்கு சொந்தக்காரி யார் தெரியுமா? Read More »

Exclusive

ஸ்பைடர் மேன் விமர்சனம்: ஆக்சன், உணர்வு, குடும்ப பொழுதுபோக்கு கலந்த சிறந்த ஹாலிவுட் அனுபவம்

உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகியுள்ள ஸ்பைடர் மேன் திரைப்படம், மார்வெல் ரசிகர்களின் கவனத்தை முழுமையாக ஈர்த்துள்ளது. மார்வெல் உலகில் பல சூப்பர் ஹீரோக்கள் இருந்தாலும், இந்திய ரசிகர்களிடையே, குறிப்பாக 90ஸ் கிட்ஸ் தலைமுறையினரிடம், ஸ்பைடர் மேனுக்கு இருக்கும் ரசிகர் பட்டாளம் தனித்துவமானது. இந்த திரைப்படம் ஒரு சூப்பர் ஹீரோ உலகத்தை காப்பாற்றும் கதையை மட்டுமல்லாமல், அந்த ஹீரோ தனது தனிப்பட்ட வாழ்க்கையில் சந்திக்கும் சவால்கள், உறவுகள், பொறுப்புகள் மற்றும் மனித உணர்வுகளையும் அழகாக எடுத்துரைக்கிறது.

ஸ்பைடர் மேன் விமர்சனம்: ஆக்சன், உணர்வு, குடும்ப பொழுதுபோக்கு கலந்த சிறந்த ஹாலிவுட் அனுபவம் Read More »

Cinema Reviews, Hollywood
Scroll to Top