தடை செய்யப்பட்ட பகுதியில் ட்ரோன் ரீல்ஸ்.. விஜய் மீது விசாரணை வேண்டும்! வெடித்த பஞ்சாயத்து!
சென்னை கிண்டி-கத்திப்பாராவில் நடக்கும் மெட்ரோ பணிகளை முதல்வர் பார்வையிட்டபோது ரீல்ஸ் எடுக்கப்பட்டதாகவும், தடை செய்யப்பட்ட இடத்தில் ட்ரோன் மூலம் ரீல்ஸ் எடுத்ததாக விஜய் மீது மத்திய அரசு விசாரணை நடத்த வேண்டும் என்று அதிமுக வலியுறுத்தியுள்ளது. இது குறித்து விடுக்கப்பட்டிருக்கும் அறிவிப்பில், “சென்னை கிண்டி – கத்திப்பாராவில் நடக்கும் மெட்ரோ ரயில் பணிகளை, நேற்று முன்தினம் முதல்வர் விஜய் ஆய்வு செய்தபோது, 101 அடி உயரத்தில் நின்று, ‘ட்ரோன் கேமரா’ வாயிலாக, ‘ரீல்ஸ்’ எடுத்திருக்கிறார். விமான நிலையத்திற்கு […]









