Tamil cinema

அரசியலுக்கு வருவீங்களா?.. பா.ரஞ்சித்தை குறிப்பிட்டு மாரி செல்வராஜ் சொன்ன பளிச் பதில்

‘பரியேறும் பெருமாள்’ படம் மூலம் சாதி வேறுபாடுகள் இன்னும் சமூகத்தில் நிலவுகின்றன என்பதை உறைக்கச் சொல்லி அனைவரின் பாராட்டையும் பெற்றவர் இயக்குநர் மாரி செல்வராஜ். அதன்பின் ‘கர்ணன்’, ‘மாமன்னன்’, ‘வாழை’ போன்ற படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு உறுதியான இடத்தைப் பிடித்துள்ளார். தற்போது தீபாவளி வெளியீடாக அக்டோபர் 17 அன்று வெளியாக உள்ள ‘பைசன்’ திரைப்படத்தை அவர் இயக்கியுள்ளார். 1900-களில் தென்மாவட்டங்களில் நிலவிய சாதி மோதல்களும், தீண்டாமை பிரச்சனைகளும் பின்னணியாகக் கொண்டு, கபடி வீரரின் […]

அரசியலுக்கு வருவீங்களா?.. பா.ரஞ்சித்தை குறிப்பிட்டு மாரி செல்வராஜ் சொன்ன பளிச் பதில் Read More »

கமலுடன் இணைந்து நடிப்பதற்கு முன்பு வேறு ஒரு படத்தில் நடிக்கும் ரஜினி – இயக்குநர் இவரா?

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘கூலி’ படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும், வசூலில் சிறப்பாக ஓடியது. இதற்கிடையில், ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இணைந்து ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார்கள் என்ற செய்தி வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. கமல்ஹாசனும் ஒரு நிகழ்ச்சியில் இதை நேரடியாக உறுதிப்படுத்தியிருந்தார். முதலில், அந்த இணைப்பு படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவார் என்ற வதந்தி பரவியது. ஆனால் சமீபத்தில் ரஜினிகாந்த் கூறியதன்படி — “கமலுடன் சேர்ந்து நடிக்க ஆசை இருக்கிறது, திட்டமும் உள்ளது.

கமலுடன் இணைந்து நடிப்பதற்கு முன்பு வேறு ஒரு படத்தில் நடிக்கும் ரஜினி – இயக்குநர் இவரா? Read More »

பிரதீப், துருவ்- தீபாவளி ரேஸில் மோதுவது ஏன்? – ஹரிஷ் கல்யாண் ஓபன்!

தீபாவளி என்றாலே புத்தாடை, பட்டாசு, பலகாரம் போன்றவை நம் நினைவில் தோன்றுவது போலவே, அந்நாளில் வெளியாகும் புதிய படங்களும் பார்வையாளர்களின் எதிர்பார்ப்பில் எப்போதும் முக்கிய இடம் பெற்றிருக்கும். தமிழ் திரையுலகில் ரஜினி, கமல், விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களின் படங்கள் பெரும்பாலும் தீபாவளிக்கே ரிலீசாகி வந்திருக்கின்றன. ஆனால் இந்தாண்டு அவர்களுக்கு பதிலாக இளம் தலைமுறை நடிகர்களான ஹரிஷ் கல்யாணின் டீசல், பிரதீப் ரங்கநாதனின் டியூட், துருவ் விக்ரமின் பைசன் ஆகிய மூன்று படங்களும் தீபாவளி ரேஸில்

பிரதீப், துருவ்- தீபாவளி ரேஸில் மோதுவது ஏன்? – ஹரிஷ் கல்யாண் ஓபன்! Read More »

அஜித் தனது ரசிகர்களின் பாதுகாப்பு மீது அக்கறை கொண்டவர் – விஜயை சீண்டிய பார்த்திபன்

ஸ்பெயினில் அஜித் குமாரை சந்தித்த ரசிகர்கள் விசிலடித்து ஆர்ப்பரித்தபோது, அமைதியாக இருக்கும்படி சைகை செய்த நடிகரும் ரேசருமான அஜித்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.தனது ரசிகர்கள் தவறு செய்வதாக உணர்ந்தால், அவர்களை எப்போதும் நிதானமாக கண்டித்து வழிநடத்தும் நற்பண்புடையவராக அஜித் குமார் அறியப்படுகிறார். இதனால் நெட்டிசன்கள் அவரை பெரிதும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில், அஜித்தைப் பற்றி நடிகர் பார்த்திபன் ஒரு நேர்காணலில் கூறிய வீடியோவை எக்ஸ் (X) தளத்தில் ஒருவர் பகிர்ந்திருந்தார். அதில் பார்த்திபன்,“அஜித் ஒரு

அஜித் தனது ரசிகர்களின் பாதுகாப்பு மீது அக்கறை கொண்டவர் – விஜயை சீண்டிய பார்த்திபன் Read More »

புயலால் கடலில் 48 நாள்… சிறுநீரை குடித்து உயிர் பிழைப்பு: ஹரிஷ் கல்யாண் சொன்ன ஷாக் தகவல்

நடிகர் ஹரிஷ் கல்யாண் சமீபத்திய பேட்டியில் பகிர்ந்த ஒரு சம்பவம் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.தமிழ் திரையுலகில் முன்னேறி வரும் நடிகர்களில் ஒருவர் ஹரிஷ் கல்யாண். அவர் 2010 ஆம் ஆண்டு ‘சிந்து சமவெளி’ திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இதில் அமலா பால் அவருக்கு ஜோடியாக நடித்தார். படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும், ஹரிஷின் நடிப்பு கவனிக்கப்பட்டது. பின்னர் ‘அரிது அரிது’, ‘பியார் பிரேமா காதல்’, ‘தாராள பிரபு’, ‘பார்க்கிங்’, ‘லப்பர் பந்து’ உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

புயலால் கடலில் 48 நாள்… சிறுநீரை குடித்து உயிர் பிழைப்பு: ஹரிஷ் கல்யாண் சொன்ன ஷாக் தகவல் Read More »

காந்தாரா ஹீரோவின் உண்மையான காதல் கதை!

‘காந்தாரா சாப்டர் 1’ மூலம் உலகம் முழுக்க பேசப்படும் ரிஷப் ஷெட்டி – அவரின் வெற்றியின் பின்னால் ஒரு அழகான காதல் கதை இருக்கிறது. அவரின் மனைவி பிரகதி ஷெட்டி சாமான்யப் பெண் அல்ல; காஸ்ட்யூம் டிசைனர். ‘காந்தாரா சாப்டர் 1’ படத்தில் பழங்கால மன்னர்களின் உடைகள் அனைத்தையும் வடிவமைத்தது அவர்தான். கணவரின் கனவுப் படத்துக்கு ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியிருப்பது இவர்களது வாழ்க்கையின் பெருமை. இருவரும் ஒரே ஊரான குந்தாபுரத்தை சேர்ந்தவர்கள். ரக்ஷித் ஷெட்டி இயக்கிய ‘ரிக்கி’

காந்தாரா ஹீரோவின் உண்மையான காதல் கதை! Read More »

’மனிதன்’ படம் குறித்தான அனுபவங்களை பகிர்ந்த கவிஞர் வைரமுத்து!

தமிழ் சினிமாவின் தலைசிறந்த நட்சத்திரமாக திகழ்பவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். அவர் நடிப்பில் 1987-ஆம் ஆண்டு வெளியான ‘மனிதன்’ திரைப்படம், டிஜிட்டல் முறையில் மாற்றப்பட்டு 38 ஆண்டுகள் கழித்து, வரும் அக்டோபர் 31-ஆம் தேதி மீண்டும் திரைக்கு வருகிறது. எஸ்.பி. முத்துராமன் இயக்கிய இப்படத்தில் ரஜினி, ரூபினி, ஸ்ரீவித்யா, ரகுவரன் மற்றும் செந்தில் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். சந்திரபோஸ் இசையமைத்த இப்படத்திற்கான அனைத்து பாடல்களையும் கவிஞர் வைரமுத்து எழுதியிருந்தார். அதில் மலேசியா வாசுதேவன் குரலில் ஒலித்த ‘மனிதன் மனிதன்’ என்ற

’மனிதன்’ படம் குறித்தான அனுபவங்களை பகிர்ந்த கவிஞர் வைரமுத்து! Read More »

சேதுவில் விக்ரம் எப்படியோ… அப்படியே துருவ் விக்ரம்!

‘பைசன்’ திரைப்படத்தின் பிரீ-ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட இயக்குநர் அமீர் உணர்ச்சி பொங்க உரையாற்றினார். அவர் கூறியதாவது:“துருவை நீங்கள் சமீபத்தில் தான் அறிந்திருப்பீர்கள், ஆனால் நான் அவரை 1999-ல் பார்த்தவன். சினிமா எவ்வளவு விசித்திரமானது என்பதைக் கவனித்துக் கொண்டிருக்கும் இந்த தருணத்தில், என் மனதில் பல நினைவுகள் ஓடிக்கொண்டிருந்தன. விக்ரம் சார் என் மிகவும் நெருங்கிய நண்பர் — ஆனால் அதைப் பற்றி நாங்கள் ஒருபோதும் சினிமா உலகில் பேசிக் கொண்டதே இல்லை.

சேதுவில் விக்ரம் எப்படியோ… அப்படியே துருவ் விக்ரம்! Read More »

கயாடுலோகர் கைவசம் இத்தனை படங்களா?

இந்த ஆண்டு தமிழில் வெளியான டிராகன் படத்தின் மூலம் மிகுந்த கவனம் பெற்றவர் நடிகை கயாடுலோகர். மலையாளத் திரைப்படத்திலிருந்து தனது கேரியரை தொடங்கிய அவர், தற்போது தென்னிந்திய முழுவதும் வேகமாக முன்னேறி வரும் முக்கிய நடிகையாவார். தற்போது கயாடுலோகர் நடிப்பில் இதய முரளி என்ற புதிய தமிழ் படம் உருவாகி வருகிறது. இதில் அவர் நடிகர் அதர்வாவுடன் ஜோடியாக நடித்துள்ளார். டிராகன் படத்தின் வெற்றிக்குப் பிறகு, கயாடுலோகருக்கு தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளில் இருந்து

கயாடுலோகர் கைவசம் இத்தனை படங்களா? Read More »

மாரி செல்வராஜுக்கு என் படத்தின் மீது விமர்சனம் உண்டு – பைசன் விழாவில் பா.ரஞ்சித்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ள ‘பைசன்’ திரைப்படம் தீபாவளி முன் வரும் 17ம் தேதி வெளியாகிறது. கபடி வீரரின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த படத்தை பா. ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் அப்ளாஸ் எண்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரித்துள்ளன. அனுபமா பரமேஸ்வரன், ரெஜிஷா விஜயன், பசுபதி, கலையரசன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சியில் இயக்குநர் பா. ரஞ்சித் பேசுகையில், “ராம் சார் தான்

மாரி செல்வராஜுக்கு என் படத்தின் மீது விமர்சனம் உண்டு – பைசன் விழாவில் பா.ரஞ்சித் Read More »

நீ ஹாய் சொன்னா போதும் ஒரு போதை ஒன்னு ஏறும்! ஆலியா பட்டின் கவர்ச்சியை பார்த்து ஸ்டன் ஆன தீபிகா! நடிகர்களின் மரணங்கள் – பின்னணி என்ன? நடிகைகளின் மரணங்கள் – பின்னணி என்ன? நீச்சல் உடையில் கணவருடன் கடலில் ஸ்ரேயா… வைரல் போட்டோ! வைரல் பாடகர் சத்யன் மஹாலிங்கம் பாடல்கள் பட்டியல்! கவர்ச்சி போஸில் கட்டி இழுக்கும் சமந்தா! த்ரிஷாவின் அழகிய புடவை கலெக்ஷன்! இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் ஸ்டில்ஸ்