சினிமாவில் சில படங்கள் கதையைச் சொல்லுவதற்காக மட்டும் உருவாகவில்லை -ஜானி
தமிழ் சினிமாவில் சில படங்கள் கதையைச் சொல்லுவதற்காக மட்டும் உருவாகவில்லை; மனித மனத்தின் ஆழத்தில் மறைந்து இருக்கும் உணர்ச்சிகளை வெளிச்சத்திற்கு கொண்டு வருவதற்காக உருவாகின்றன. அப்படிப்பட்ட ஒரு உள்ளார்ந்த அனுபவமாக இந்தக் கதை நம்ம முன் நிற்கிறது. வெளிப்படையாகப் பார்த்தால் இது ஒரு குற்றவாளியின் வாழ்க்கை போலத் தோன்றினாலும், உண்மையில் இது ஒரு மனிதன் “நிழல்” ஆக வாழத் தள்ளப்பட்ட விதியின் கதை. தனது உண்மையான அடையாளத்திலிருந்து விலகி, தன்னையே இல்லாதவன் என்று நம்பிக்கொண்ட மனநிலையின் கதை. […]
சினிமாவில் சில படங்கள் கதையைச் சொல்லுவதற்காக மட்டும் உருவாகவில்லை -ஜானி Read More »
Exclusive




