Cinema Reviews

பெத்லஹெம் குடும்ப யூனிட் படம் ஒரு அழகான ரோம்காம் ஜானர்!

மண்வாசனை படத்தில் ரேவதியை நினைத்து கவிதைகள் எழுதுவார் நிழல்கள் ரவி. ரவி எழுதிய கவிதையை ஒரு புத்தகமாக பாரதிராஜா மண்வாசனை படத்துக்காக வெளியிட்டிருந்தால் எப்படி இருக்கும்?. சாதனை படத்தில் சிவாஜி பிரபுவை வைத்து ஒரு படத்தை இயக்குவார். சிவாஜி இயக்கிய படம் என அந்த சலீம்-அனார்கலி கதையை ஒரு பத்து நிமிடப்படமாக வெளியிட்டிருந்தால் எப்படி இருக்கும்? பெத்லாஹெம் குடும்ப யூனிட் படத்தில் எடுக்கப்படும் ஷார்ட் பிலிம் “ஸோல்மேட்ஸ் – ஒரு சாத்துகுடி ப்ரணயம்” படத்தை படத்தின் ரிலீசுக்குப்பிறகு […]

பெத்லஹெம் குடும்ப யூனிட் படம் ஒரு அழகான ரோம்காம் ஜானர்! Read More »

Cinema Reviews

மத்திய மாநில உறவுக்கு பிரச்னையை எற்படுத்திய அந்த எலும்புக்கூடு யாருடையது? ஒரு தரமான வெப் சீரீஸ்!

தமிழ்நாட்டில் எட்டு வழிச்சாலை போடுவதற்காக நடத்தப்பட்ட பூமி பூஜையில் மத்திய அமைச்சர் கலந்து கொள்கிறார்.அப்போது அந்த இடத்தில் மண்ணைத் தோண்டியவுடன் ஒரு எலும்புக்கூடு கிடைக்கிறது. இந்த திட்டத்தை அமுல்படுத்த விருப்பமில்லாமல் மாநில அரசு நடத்திய சதி என்று மத்திய அரசு குற்றம் காட்டுகிறது. இதனால் மத்திய மாநில உறவு பாதிக்கப்படும் சூழல் உருவாகிறது. இந்த நிலையில் காவல் துறை மீது வழக்குப்போட்டு பனிஷ்மெண்ட் போஸ்டிங்கில் பணிபுரிந்து வரும் ஆய்வாளர் மூஸா ராஸா வசம் இந்த வழக்கை காவல்

மத்திய மாநில உறவுக்கு பிரச்னையை எற்படுத்திய அந்த எலும்புக்கூடு யாருடையது? ஒரு தரமான வெப் சீரீஸ்! Read More »

Cinema Reviews, Exclusive

இந்த சமூகத்தில் புரிந்துகொள்ளப்படாமல் கடந்து செல்லப்படும் பல பெண்களின் உளவியல் வலி!

‘பாலன்’ திரைப்படத்தைச் சுற்றி வரும் சில விமர்சனங்களைப் பார்க்கும்போது, அந்தப் படத்தின் தாயைக் குறித்து “சுயநலவாதி”, “தன்னையும் தன் பிள்ளையையும் தவிர வேறு யாரையும் நம்புவதில்லை” போன்ற கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. ஆனால், இந்தக் கதாபாத்திரத்தை வெறும் சுயநலம் என்ற ஒரு வார்த்தைக்குள் அடைத்துவிடுவது, படம் பேசும் உளவியலின் முக்கியமான பகுதியையே தவறவிடுவதாகத் தோன்றுகிறது. பாலனின் தாய் ஏன் அப்படி நடந்து கொள்கிறாள் என்பதைப் புரிந்துகொள்ள, அவளது கடந்த காலத்தையும், அவள் எதிர்கொண்ட அனுபவங்களையும் புரிந்துகொள்ள வேண்டும். படத்தில்

இந்த சமூகத்தில் புரிந்துகொள்ளப்படாமல் கடந்து செல்லப்படும் பல பெண்களின் உளவியல் வலி! Read More »

Cinema Reviews, Exclusive

ஸ்பைடர் மேன் விமர்சனம்: ஆக்சன், உணர்வு, குடும்ப பொழுதுபோக்கு கலந்த சிறந்த ஹாலிவுட் அனுபவம்

உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகியுள்ள ஸ்பைடர் மேன் திரைப்படம், மார்வெல் ரசிகர்களின் கவனத்தை முழுமையாக ஈர்த்துள்ளது. மார்வெல் உலகில் பல சூப்பர் ஹீரோக்கள் இருந்தாலும், இந்திய ரசிகர்களிடையே, குறிப்பாக 90ஸ் கிட்ஸ் தலைமுறையினரிடம், ஸ்பைடர் மேனுக்கு இருக்கும் ரசிகர் பட்டாளம் தனித்துவமானது. இந்த திரைப்படம் ஒரு சூப்பர் ஹீரோ உலகத்தை காப்பாற்றும் கதையை மட்டுமல்லாமல், அந்த ஹீரோ தனது தனிப்பட்ட வாழ்க்கையில் சந்திக்கும் சவால்கள், உறவுகள், பொறுப்புகள் மற்றும் மனித உணர்வுகளையும் அழகாக எடுத்துரைக்கிறது.

ஸ்பைடர் மேன் விமர்சனம்: ஆக்சன், உணர்வு, குடும்ப பொழுதுபோக்கு கலந்த சிறந்த ஹாலிவுட் அனுபவம் Read More »

Cinema Reviews, Hollywood

‘ஜன நாயகன்’ விமர்சனம்: ஜனநாயகமா… ஜனமும் ‘கன்’னும் சம அளவில்!

கே.வி.என். புரொடக்ஷன்ஸ் சார்பில், தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி வெங்கட் கே. நாராயணா தயாரிப்பில், தமிழக முதல்வர் ஜோசப் விஜய் கதாநாயகனாக நடிக்க, பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, பிரகாஷ் ராஜ், கவுதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ள ‘ஜன நாயகன்’ படத்தை ஹெச். வினோத் எழுதி இயக்கியுள்ளார். தேர்தல் பிரச்சாரக் காலத்தில் உருவான இந்த திரைப்படம், தேர்தல் முடிந்து த.வெ.க. ஆட்சிக்கு வந்த பிறகு வெளியாகியிருப்பது இதன் அரசியல் வாசிப்பையே

‘ஜன நாயகன்’ விமர்சனம்: ஜனநாயகமா… ஜனமும் ‘கன்’னும் சம அளவில்! Read More »

Cinema Reviews

அன்பே டயானா -கடைசி அரைமணி நேரம் படம் அற்புதம்!

சென்னையில் உள்ள பெரம்பூர் பகுதியில் வாழ்ந்து வருபவர் சீதா கிருஷ்ணா. தெலுங்கு மொழி பேசும் குடும்பத்தில் பிறந்த சீதா கிருஷ்ணா தாய் சரளா,தந்தை பாஸ்கர்,தம்பி சிரஞ்சீவியுடன் வசித்து வருகிறார். இவர்களுடன் புகுந்த வீட்டில் கோபித்துக் கொண்டு பிறந்த வீட்டில் இருக்கும் சகோதரி சத்தியவதியும் அவர்களுடனே இருக்கிறார். பாஸ்கர் ரெயில்வேத் துறையில் பணிபுரிந்து ஒய்வு பெற்றவர். எந்நேரமும் நண்பர்களுடன் ஜாலியாக இருப்பவர். சிரஞ்சீவி அரசாங்கப் பணியில் இருப்பவர். சீதா கிருஷ்ணா உடற்பயிற்சி கோச்சாக இருந்து வருபவர். சரளா மாவு

அன்பே டயானா -கடைசி அரைமணி நேரம் படம் அற்புதம்! Read More »

Cinema Reviews

பரிமளா & கோ- ஊர்வசியின் நடிப்பிற்காகவே இந்த படத்தை பார்க்கலாம்!

நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த பரிமளா, சுதந்திரம் தம்பதியினர் தங்களது மகள்கள் பராசக்தி மற்றும் மதுமிதா ஆகியோருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர். எப்போதும் இரண்டு மகள்களுக்கு இடையே தினமும் சண்டை சச்சரவுகள் கலாட்டாக்கள் என அந்த குடும்பத்தின் வாழ்க்கை இயல்பாக நகர்கிறது. இந்த நிலையில் மதுமிதாவிற்கு உள்ளூர் ரவுடி வெர்கீஸ் தினமும் பின் தொடர்வது, தொடர்ந்து காதலிக்க சொல்லி வற்புறுத்துவது என தொல்லை கொடுக்க ஆரம்பிக்கிறார். நாளுக்கு நாள் வெர்கீஸ்ஸின் தொல்லை எல்லை மீறிப் போக மதுமிதா மிகுந்த

பரிமளா & கோ- ஊர்வசியின் நடிப்பிற்காகவே இந்த படத்தை பார்க்கலாம்! Read More »

Cinema Reviews

சமுத்திரக்கனி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் அதிகாரப் போட்டியின் கதை- இசாகப்பட்டணம்

இசாகப்பட்டணம் என்ற துறைமுகப் பகுதியை மையமாகக் கொண்டு, அதிகாரம், அரசியல், தொழிலாளர் ஆதிக்கம் மற்றும் குடும்ப மோதல்கள் ஆகியவற்றை இணைத்து உருவாக்கப்பட்டுள்ள தெலுங்கு வெப் சீரீஸ்தான் Isakapatnam. கதை என்ன? ஒன்றுமில்லாமல் இசாகப்பட்டணத்திற்கு வரும் நாயுடு, குறுகிய காலத்திலேயே அந்தப் பகுதியின் செல்வாக்கு மிக்க நபராக உயர்கிறார். தொழிலாளர் தலைவராக இருந்த சின்னாராவை வழியிலிருந்து அகற்றி, அந்தப் பகுதியையே அசைக்க முடியாத அளவுக்கு தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறார். காவல் துறையும், அதிகாரத்தில் இருப்பவர்களும் நாயுடுவுக்கு பக்கபலமாக

சமுத்திரக்கனி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் அதிகாரப் போட்டியின் கதை- இசாகப்பட்டணம் Read More »

Cinema Reviews

பில்லா–ரங்காவின் தூக்குத் தண்டனையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட தொடர் தான் “ராக்”!

70களின் பிற்பகுதியில் இரண்டு சிறுவர்–சிறுமியின் கொடூரமான கொலை மற்றும் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய பில்லா–ரங்காவின் தூக்குத் தண்டனையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட தொடர் தான் “ராக்”. ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, அதே காலக்கட்டப் பின்னணியில் புனைகதை வடிவில் இயக்குநர் இந்த தொடரை உருவாக்க முயன்றுள்ளார். 1978ஆம் ஆண்டு, சுமன் மற்றும் சாஹில் இருவரும் பாடுவதற்காக ரேடியோ ஸ்டேஷனுக்கு செல்கின்றனர். ஆனால் எந்த பேருந்தும் வராத நிலையில், குறித்த நேரத்திற்கு செல்ல வேண்டுமே என்று

பில்லா–ரங்காவின் தூக்குத் தண்டனையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட தொடர் தான் “ராக்”! Read More »

Cinema Reviews

நாயாடிகள் தப்பி பிழைத்த கதை; யாரும் எதிர்பார்க்காத கிளைமாக்ஸ்!

வனப்பகுதியில் வசிக்கும் பழங்குடி இனமான நாயாடிகள் உயர் சமூகத்தினாராலும் கொடிய மிருகங்களாலும் தொல்லைக்கு ஆளாகின்றனர். இதனால் தங்களை பாதுகாத்துக் கொள்ள பில்லி சூனியம், கூடு விட்டு கூடு பாயும் சக்தி போன்ற மந்திர தந்திரங்களை கற்றுக் கொள்கிறார்கள். இருந்தாலும் நாயாடிகள் அழிக்கப் படுவது மட்டும் நிற்கவே இல்லை. இந்நிலையில் காட்டுக்குள் மறைந்து வாழும் நாயாடிப் பெண்ணை வேட்டைக்கு வரும் மன்னர் பார்த்து அவரது அழகில் மயங்கி விடுகிறார். பின்னர் அந்த பெண்ணையே திருமணம் செய்து கொண்டு காட்டுக்குளேயே

நாயாடிகள் தப்பி பிழைத்த கதை; யாரும் எதிர்பார்க்காத கிளைமாக்ஸ்! Read More »

Cinema Reviews
Scroll to Top