அந்தகன் வரும்போது அவனியில் யார் துணை? Meet Joe Black
அம்பிகாபதி என்ற பழைய படத்தில் வரும் “சிந்தனை செய் மனமே” என்ற பாடலில் வரும் வரி இது. இதில் வரும் “அந்தகன்” என்ற சொல், அழிப்பவன் அல்லது எமன் என்ற பொருள் தரும் வடசொல். பிற்காலச் சோழர்கள் தடுக்கி விழுந்தால் மதுரை மீது படையெடுத்து அதை அழிப்பதை வாடிக்கையாகக் கொண்டிருந்தார்கள். அப்படி அழித்துவிட்டுத் தங்களுக்கு மதுரையை அழித்தவன் என்ற பொருள் தரும் மதுராந்தகன் என்ற பெயரையும் சூட்டிக் கொண்டார்கள். மதுராந்தகம் என்ற பெயருள்ள ஊர் இன்றும் அந்தச் […]
அந்தகன் வரும்போது அவனியில் யார் துணை? Meet Joe Black Read More »
Cinema Reviews








