ஐஸ்வர்யா ராய் புகைப்படங்களை அனுமதியின்றி பயன்படுத்தத் தடை – உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு

பிரபல நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன் தனது பெயர், புகைப்படங்கள் மற்றும் தனித்துவ உரிமைகள் அனுமதியின்றி வணிகப் பொருட்களிலும், AI மூலம் உருவாக்கப்பட்ட போலி படங்களிலும் பயன்படுத்தப்பட்டதாகக் கூறி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, 151 இணைய முகவரிகளில் அவரது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தவறாகப் பரவியிருப்பதை நீக்கவும், இனிமேலும் அனுமதியின்றி பயன்படுத்துவதைத் தடுக்கவும் இடைக்கால உத்தரவை பிறப்பித்து உள்ளர் .

வழக்கு மீண்டும் ஜனவரி 15, 2026 அன்று விசாரணைக்கு வரும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

நீ ஹாய் சொன்னா போதும் ஒரு போதை ஒன்னு ஏறும்! ஆலியா பட்டின் கவர்ச்சியை பார்த்து ஸ்டன் ஆன தீபிகா! நடிகர்களின் மரணங்கள் – பின்னணி என்ன? நடிகைகளின் மரணங்கள் – பின்னணி என்ன? நீச்சல் உடையில் கணவருடன் கடலில் ஸ்ரேயா… வைரல் போட்டோ! வைரல் பாடகர் சத்யன் மஹாலிங்கம் பாடல்கள் பட்டியல்! கவர்ச்சி போஸில் கட்டி இழுக்கும் சமந்தா! த்ரிஷாவின் அழகிய புடவை கலெக்ஷன்! இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் ஸ்டில்ஸ்