எனக்கு எப்போ வயசாச்சுனே தெரியல… நானும் பாடிக்கொண்டே இருக்கேன்…
பின்னணிப் பாடகி எஸ்.ஜானகி அவர்கள் பதினைந்து வருடங்களுக்கு முன்னர் ஜெயா டிவியின் மனதோடு மனோ நிகழ்ச்சியில் பங்கேற்றதை, அவரின் மறைவிற்கு பின்பு மீண்டும் வலையேற்றி இருக்கிறார்கள். இதுநாள் வரை ஜானகி அம்மாவை பாடகி என்கிற கோணத்தில் மட்டுமே யோசித்திருப்பபோம் அல்லவா, இந்த நிகழ்ச்சியில் அவரிடம் வெளிப்பட்ட குழந்தைத்தனம், உச்சமான நகைச்சுவை உணர்வு, நேர்த்தியான கதை சொல்லி மற்றும் தமிழை தாய்மொழிக்கு நிகராக நேசிக்கும் குணம் சொல்லப்போனால் கண்ணதாசன் வரிகளை அவர் வியந்து அவற்றை விவரிக்கும் போது, தமிழ்ப்பற்றை […]
எனக்கு எப்போ வயசாச்சுனே தெரியல… நானும் பாடிக்கொண்டே இருக்கேன்… Read More »
Exclusive








