திருக்குறள் திரைப்படம் – திருவள்ளுவர் பேசும் அரசியல்!

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்தத் தமிழக மண்ணில் வாழ்ந்தவர்கள் எப்படிப்பட்ட வாழ்க்கை அனுபவங்களை சந்தித்திருப்பார்கள்? அந்தக் காலகட்டத்தை நேரடியாகப் பார்ப்பது இயலாதாலும், பழந்தமிழ் இலக்கியங்கள் நமக்கு ஒரு சித்திரத்தை உருவாக்கிக் காட்டுகின்றன.

ஒவ்வொரு நாளின் முழுமையான நிகழ்வுகளை நாமறிய முடியாத நிலையில் இருந்தாலும், அந்தக் காலத்து முக்கியமான வாழ்வியல் விசயங்களை நுண்ணறிவாக அனுமானிக்க முடிகிறது.

இந்த அணுகுமுறையில் ஒரு திரைப்படம் உருவாக்கப்பட்டால் அது எப்படி இருக்கும்?

அந்தக் கேள்விக்கே சினிமா பதிலளிக்கிறது – இயக்குநர் ஏ.ஜெ. பாலகிருஷ்ணன் அவர்களின் ‘திருக்குறள்’ திரைப்படம் இதற்கு ஒரு சிறந்த உதாரணமாக வருகிறது.

இந்த படத்தில் கலைச்சோழன், தனலட்சுமி, ஓ.ஏ.கே சுந்தர், கொட்டாச்சி, குணா பாபு, பாடினி குமார், சுகன்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படம் திருவள்ளுவரின் பார்வையில் பழந்தமிழ் சமூகத்தின் தன்மை, அரசியல், தர்மம், மனிதநேயம் போன்ற பல அடிப்படை விசயங்களை சினிமா வடிவத்தில் வலியுறுத்துகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *