தலைவர்தம்பி” – திரைப்பட விமர்சனம்
ஒரு படம் சொல்ல வருகிற கருத்தை சரியாகவும், சுவாரஸ்யமாகவும், தேவையற்ற இடைச்செருகல்கள் இல்லாமலும் எடுத்துச் சொன்னால், அது அன்றாட வாழ்க்கையோடு தொடர்புடையதாக இருந்தால், அந்தப் படம் மக்களிடம் சென்று சேரும் — இதுதான் முதல் படி. இந்த படம் கதையையே நாயகனாகக் கொண்ட ஒரு படைப்பு. சிக்கல் இல்லாத, எளிய கதை.அதை குறைந்த நேரத்தில் சுறுசுறுப்பாக சொல்லியுள்ளார் இயக்குநர். படம் நடைபெறும் களம் பெரும்பாலும் ஒரே இடம்தான்.அதுவும் தொடர்ச்சியாக பகலும் இரவும் நடைபெறும் கதை. மனிதர்களின் தவறான […]
தலைவர்தம்பி” – திரைப்பட விமர்சனம் Read More »









