Tamil cinema

புதிய சிக்கலில் விக்னேஷ் சிவனின் ‘எல்.ஐ.கே’!

தீபாவளி வெளியீடாக திட்டமிடப்பட்டிருந்த விக்னேஷ் சிவன் இயக்கிய ‘LIK’ திரைப்படம், படக்குழுவின் புதிய முடிவின் பேரில் டிசம்பர் 18ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில் கூறியுள்ளதாவது: “இரண்டு ரயில்கள் ஒரே பாதையில் எதிரெதிராக பாய்ந்தால், அது பேராபத்தாக முடியும்.இதேபோல், ஒரே திருவிழாவில் இரண்டு பெரிய படங்கள் மோதுவது, இரண்டிற்குமே பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். அதனால், மைத்ரி மூவிஸ் தயாரிப்பில் இளம் இயக்குநர் கீர்த்திஸ்வரன் அறிமுகமாகும் ‘டூட்’ படத்துக்கு மரியாதையாக வழிவிடுகிறோம்.எங்கள் ஹீரோ பிரதீப் […]

புதிய சிக்கலில் விக்னேஷ் சிவனின் ‘எல்.ஐ.கே’! Read More »

கவின் – நயன்தாரா இணைந்து நடிக்கும் புதிய படத்தின் பெயர் ‘HI’ !

தமிழ் திரையுலகில் தற்போது அதிக வேகத்தில் முன்னேறி வரும் இளம் நடிகர்களில் ஒருவராக கவின் திகழ்கிறார். விஜய் டி.வி-யின் பிரபலமான கனா காணும் காலங்கள் தொடர் மூலம் சிறிய திரையில் தனது பயணத்தை தொடங்கிய அவர், பின்னர் சரவணன் மீனாட்சி தொடரில் “வேட்டையன்” கதாபாத்திரத்தில் நடித்து பெரும் வரவேற்பைப் பெற்றார். இதன் மூலம் கவினுக்கு பெரும் ரசிகர்கள் பட்டாளம் உருவானது. அதனைத் தொடர்ந்து நட்புனா என்ன தெரியுமா என்ற படத்தின் மூலம் வெள்ளித்திரையில் நாயகனாக அறிமுகமானார். மேலும்,

கவின் – நயன்தாரா இணைந்து நடிக்கும் புதிய படத்தின் பெயர் ‘HI’ ! Read More »

மாதம்பட்டி ரங்கராஜ் தன்னைப் போலவே 10 பெண்களை ஏமாற்றியுள்ளார் – ஜாய் கிரிஸில்டா புகார்

முன்னதாக, “மாதம்பட்டி ரங்கராஜ் என்னை திருமணம் செய்து ஏமாற்றிவிட்டார்; வயிற்றில் வளரும் குழந்தைக்கு அவர்தான் தந்தை” என கூறி, ஜாய் கிரிஸில்டா போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். மேலும், இருவருக்குமிடையிலான நெருக்கமான புகைப்படங்களையும் சமூக வலைதளங்களில் வெளியிட்டிருந்தார். ஆனால், புகாருக்கு பிறகும் காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டியிருந்தார். இதையடுத்து, சென்னை சேப்பாக்கில் உள்ள மாநில மகளிர் ஆணையத்தில் ஜாய் கிரிஸில்டா மீண்டும் புகார் அளித்துள்ளார். வழக்கறிஞரும் மக்களவை உறுப்பினருமான சுதாவுடன் சென்ற

மாதம்பட்டி ரங்கராஜ் தன்னைப் போலவே 10 பெண்களை ஏமாற்றியுள்ளார் – ஜாய் கிரிஸில்டா புகார் Read More »

கவின் – நயன்தாரா இணையும் புதிய படத்தின் சுவாரஸ்ய அப்டேட்!

தமிழ் சினிமாவில் விரைவாக முன்னேறி வரும் இளம் நடிகர்களில் ஒருவராக கவின் திகழ்கிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கனா காணும் காலங்கள்’ சீரியலின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான அவர், பின்னர் ‘சரவணன் மீனாட்சி’ தொடரில் வேட்டையன் கதாப்பாத்திரம் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். இதன் மூலம் அவருக்கு பெரிய அளவில் ரசிகர்கள் கூட்டம் உருவானது. பின்னர் கவின், ‘நட்புனா என்ன தெரியுமா’ படத்தின் மூலம் ஹீரோவாக வெள்ளித்திரையில் அறிமுகமானார். அதன் பிறகு பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில்

கவின் – நயன்தாரா இணையும் புதிய படத்தின் சுவாரஸ்ய அப்டேட்! Read More »

ரஜினி – கமல் இணைந்து நடிக்கும் படத்தை இயக்கும் வாய்ப்பு தனக்கு கிடைத்ததா? – பிரதீப் ரங்கநாதன் விளக்கம்

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘கூலி’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களையும், சிறந்த வசூலையும் பெற்றது. இதற்கிடையில், ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இணைந்து ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக செய்தி வெளியானது. இதை கமல்ஹாசனும் ஒரு நிகழ்ச்சியில் உறுதிப்படுத்தினார். முதலில் அந்த படத்தை லோகேஷ் கனகராஜ் தான் இயக்கப்போவதாக கூறப்பட்டது. ஆனால் சமீபத்தில் ரஜினிகாந்த், ராஜ்கமல் ஃபிலிம்ஸ் மற்றும் ரெட் ஜெயன்ட் இணைந்து தயாரிக்கும் தனது அடுத்த படத்தை அறிவித்தார். அப்போது அவர், “கமல்ஹாசனுடன்

ரஜினி – கமல் இணைந்து நடிக்கும் படத்தை இயக்கும் வாய்ப்பு தனக்கு கிடைத்ததா? – பிரதீப் ரங்கநாதன் விளக்கம் Read More »

“என்னுடைய முதல் படம் ‘பைசன்’ மாரி செல்வராஜ் சம்பவம் பண்ணியிருக்காரு!”-துருவ் விக்ரம்!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்திருக்கும் படம் ‘பைசன்’. இதில் அவருக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். கபடி வீரரின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்ட இப்படத்தை பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் அப்ளாஸ் எண்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரித்துள்ளன. இப்படத்தில் அனுபமா பரமேஸ்வரன், ரெஜிஷா விஜயன், பசுபதி, கலையரசன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ‘பைசன்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், படம் தீபாவளி சிறப்பாக வரும் அக்டோபர் 17ஆம் தேதி வெளியாக உள்ளது.

“என்னுடைய முதல் படம் ‘பைசன்’ மாரி செல்வராஜ் சம்பவம் பண்ணியிருக்காரு!”-துருவ் விக்ரம்! Read More »

பிரச்சனைகளோடு பூங்கா வரும் நாலு பசங்க…  பிரச்சனை தீர்ந்ததா இல்லையா என்பதுதான் கதை!

ஜாகுவார் தங்கம், விஜய் நடித்த லவ் டுடே படத்தின் இயக்குனர் பாலசேகரன், நடிகர் ஜாவா சுந்தரேசன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டு, “பூங்கா” படத்தின் இசையை, பூங்காவில் வெளியிட்டனர். அழகு மூவி மேக்கர்ஸ் உருவாக்கும் “பூங்கா” ‘பூங்கா’ என்பது வெறும் பொழுதுபோக்கு அல்ல. அது ஒரு வாழ்வியல். பலதரப்பட்ட மக்கள் ஒன்று கூடும் சங்கமம். சொர்க்கம் ஆகாயத்தில் இருக்கிறது என்பார்கள், பூங்கா மண்மீது உள்ள சொர்க்கம் என்கிறார் இயக்குனர் கே.பி.தனசேகர். ஒரு நாலு பசங்க பிரச்சனைகளோடு

பிரச்சனைகளோடு பூங்கா வரும் நாலு பசங்க…  பிரச்சனை தீர்ந்ததா இல்லையா என்பதுதான் கதை! Read More »

சிங்காரி…. DUDE படத்தின் 3வது சிங்கிள் அப்டேட்!

இயக்குனர் சுதா கொங்கராவின் உதவி இயக்குநராக பணியாற்றிய கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள புதிய படம் ‘ட்யூட்’. இதில் அவருக்கு ஜோடியாக ‘பிரேமலு’ புகழ் மமிதா பைஜூ நடித்துள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். மேலும் சரத்குமார், ரோகினி, ஹ்ரிதுஹரூன், டிராவிட் உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். படத்தின் முதல் சிங்கிள் ‘ஊரும் பிளட்’ மற்றும் இரண்டாவது சிங்கிள் ‘நல்லாரு போ’ பாடல்கள் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப்

சிங்காரி…. DUDE படத்தின் 3வது சிங்கிள் அப்டேட்! Read More »

ராஷ்மிகா – விஜய் தேவரகொண்டா நிச்சயதார்த்தம் நடைபெற்றதா?

தெலுங்கு திரையுலகின் முன்னணி ஜோடியாக வலம் வருபவர்கள் நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா. ‘கீதா கோவிந்தம்’, ‘டியர் காம்ரேட்’ ஆகிய திரைப்படங்களில் இவர்கள் இணைந்து நடித்தது ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. அந்த படங்களில் இருவரின் ரசனை, காதல் காட்சிகள், திரைமேல் வேதிப்பு ஆகியவை ரசிகர்களை கவர்ந்தது. இந்நிலையில், விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா பலமுறை ஒன்றாக வெளியே சென்ற புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதன் பின்னர், இருவரும் காதலில் உள்ளனர்,

ராஷ்மிகா – விஜய் தேவரகொண்டா நிச்சயதார்த்தம் நடைபெற்றதா? Read More »

“என் வாழ்வில் மறக்க முடியாத தருணம் இது” – நடிகர் ஷபீர் கல்லரக்கல்

பா. ரஞ்சித் இயக்கத்தில், ஆர்யா நடித்த சார்பட்டா பரம்பரை படத்தின் மூலம் “டான்சிங் ரோஸ்” என ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றவர் நடிகர் ஷபீர் கல்லரக்கல். சமீபத்தில் வெளியான மதராசி மற்றும் தண்டகாரண்யம் ஆகிய இரு படங்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த அவர், ஒரே மாதத்தில் இரண்டு படங்கள் வெளியாகியதை முன்னிட்டு ரசிகர்கள், இயக்குநர்கள் மற்றும் ஊடகங்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது: “என் நடிப்பில் வெளியாகிய மதராசி மற்றும் தண்டகாரண்யம் ஆகிய இரண்டு படங்களும்

“என் வாழ்வில் மறக்க முடியாத தருணம் இது” – நடிகர் ஷபீர் கல்லரக்கல் Read More »

நீ ஹாய் சொன்னா போதும் ஒரு போதை ஒன்னு ஏறும்! ஆலியா பட்டின் கவர்ச்சியை பார்த்து ஸ்டன் ஆன தீபிகா! நடிகர்களின் மரணங்கள் – பின்னணி என்ன? நடிகைகளின் மரணங்கள் – பின்னணி என்ன? நீச்சல் உடையில் கணவருடன் கடலில் ஸ்ரேயா… வைரல் போட்டோ! வைரல் பாடகர் சத்யன் மஹாலிங்கம் பாடல்கள் பட்டியல்! கவர்ச்சி போஸில் கட்டி இழுக்கும் சமந்தா! த்ரிஷாவின் அழகிய புடவை கலெக்ஷன்! இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் ஸ்டில்ஸ்