Vijay 1

CM சார் என்னை பழிவாங்கி கொள்ளுங்கள் – வீடியோ வெளியிட்ட விஜய்

கடந்த சனிக்கிழமை கரூரில் நடைபெற்ற தமிழ்நாடு வெற்றிக் கழக தலைவர் விஜயின் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் 41 பேர் உயிரிழந்ததுடன், பலர் படுகாயமடைந்தனர்.

இந்த நெரிசல் திட்டமிட்ட சதியின் விளைவு எனக் கூறி, தவெக கட்சி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

இந்தச் சூழ்நிலையில், கரூர் பேரதிர்ச்சி குறித்து விஜய் முதல்முறையாக தனது உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளார். இதற்காக, அவர் தனது எக்ஸ் பக்கத்தில் (X page) ஒரு வீடியோவை வெளியிட்டு, தமிழக அரசை குற்றம்சாட்டியுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top