July 2026

திருவிளையாடல் 60 ஆண்டுகள் பக்தி திரைப்படத்தை தாண்டி சமூக சிந்தனைகளை பேசிய காலத்தால் அழியாத காவியம்!

திருவிளையாடல் 60 ஆண்டுகள் ஏன் இந்த பக்தி திரைப்படம் இன்றும் சமூகப் பொருத்தம் கொண்டதாக இருக்கிறது தமிழ் சினிமாவில் காலத்தை வென்று நிற்கும் சில திரைப்படங்கள் உள்ளன. அவற்றில் மிக முக்கியமான இடத்தைப் பிடிப்பது இயக்குநர் ஏ பி நாகராஜன் இயக்கத்தில் வெளியாகி சிவாஜி கணேசன் மற்றும் சாவித்திரி நடித்த திருவிளையாடல். அறுபது ஆண்டுகளைக் கடந்தும் இந்த திரைப்படம் வெறும் பக்திப் படமாக மட்டுமல்லாமல் சமூக சிந்தனைகள், மனிதநேயம், சமத்துவம் மற்றும் கேள்வி கேட்கும் உரிமையைப் பேசும் […]

திருவிளையாடல் 60 ஆண்டுகள் பக்தி திரைப்படத்தை தாண்டி சமூக சிந்தனைகளை பேசிய காலத்தால் அழியாத காவியம்! Read More »

Exclusive

மணிரத்னம் படங்களை தனித்துவமாக மாற்றுவது எது?

இந்திய சினிமாவில் சில இயக்குநர்களின் பெயர் மட்டுமே ஒரு திரைப்படத்திற்கு தனி அடையாளமாக மாறிவிடுகிறது. அந்த பட்டியலில் மிக முக்கியமான இடத்தைப் பிடிப்பவர் மணிரத்னம். திரையில் “A Film by Mani Ratnam” என்ற வரி தோன்றும் தருணத்திலேயே ரசிகர்கள் ஒரு தனித்துவமான சினிமா அனுபவத்திற்குத் தயாராகிவிடுகிறார்கள். மணிரத்னத்தின் திரைப்படங்கள் வெறும் கதைகளைச் சொல்லுவதில்லை. அவை மனித உறவுகள், அரசியல், காதல், அதிகாரம், குடும்பம் மற்றும் வாழ்க்கையின் சிக்கல்களை கவிதைபோன்ற காட்சிகளாலும் ஆழமான உணர்வுகளாலும் வெளிப்படுத்துகின்றன. காலம்

மணிரத்னம் படங்களை தனித்துவமாக மாற்றுவது எது? Read More »

Exclusive

‘படிகளில் தடுக்கி விழாதே’ என்றவர்கள், பாதாளத்தை காட்டித் தருவதில்லை -‘களம் காவல்’

மலையாள சினிமாவின் சிறந்த படைப்புகளில் ஒன்றாகக் கருதப்படும் ‘களம் காவல்’ திரைப்படத்தில் ஒரு வித்தியாசமான காட்சி இடம்பெறும். அதில் மம்முட்டியின் கதாபாத்திரம், தன்னை காதலித்த பெண்களுக்கு சயனைட் கொடுக்கும் காட்சியில் அமைதியாக சிகரெட் புகைத்துக் கொண்டிருப்பார். அந்தக் காட்சியில் திரையின் ஒரு மூலையில் வழக்கம்போல் “புகைபிடித்தல் உடல்நலத்திற்கு தீங்கானது” என்ற எச்சரிக்கை தோன்றும். ஆனால், அதே காட்சியில் உயிரைக் கணநேரத்தில் பறிக்கும் சயனைட் குறித்து எந்த எச்சரிக்கையும் தோன்றாது. இது வெறும் திரைப்பட முரண்பாடு மட்டுமல்ல. நம்

‘படிகளில் தடுக்கி விழாதே’ என்றவர்கள், பாதாளத்தை காட்டித் தருவதில்லை -‘களம் காவல்’ Read More »

Exclusive

நிராகரிக்கப்பட்ட ஒரு ஆத்மாவிற்கு, “நான் உன்னைக் கைவிட மாட்டேன்” என்று சொல்லப்படும் ஒரு தருணம்-காதல் கொண்டேன் கிளைமேக்ஸ்

காதல் கொண்டேன் திரைப்படம் வெளியாகி இரண்டு தசாப்தங்களைக் கடந்துவிட்டாலும், அதன் கதாபாத்திரங்களும், உணர்வுகளும் இன்றும் புதிய வாசிப்புகளை வழங்கிக் கொண்டே இருக்கின்றன. குறிப்பாக செல்வராகவனின் கதைகள் காலப்போக்கில் இன்னும் ஆழமாக புரியத் தொடங்குகின்றன. பள்ளி நாட்களில், “திவ்யா… திவ்யா…” என்ற பெயரே காதலின் ஒலியாக மனதில் ஒலித்த காலம் அது. மழையின் வாசம் போல நினைவுகளில் நனைக்கும் திரைப்படங்களில் காதல் கொண்டேன் என்றும் தனி இடம் பிடிக்கும். செல்வராகவனின் நாயகர்கள் ஏன் வித்தியாசமானவர்கள்? செல்வராகவனின் திரைப்படங்களில் வரும்

நிராகரிக்கப்பட்ட ஒரு ஆத்மாவிற்கு, “நான் உன்னைக் கைவிட மாட்டேன்” என்று சொல்லப்படும் ஒரு தருணம்-காதல் கொண்டேன் கிளைமேக்ஸ் Read More »

Exclusive

எனக்கு எப்போ வயசாச்சுனே தெரியல… நானும் பாடிக்கொண்டே இருக்கேன்…

பின்னணிப் பாடகி எஸ்.ஜானகி அவர்கள் பதினைந்து வருடங்களுக்கு முன்னர் ஜெயா டிவியின் மனதோடு மனோ நிகழ்ச்சியில் பங்கேற்றதை, அவரின் மறைவிற்கு பின்பு மீண்டும் வலையேற்றி இருக்கிறார்கள். இதுநாள் வரை ஜானகி அம்மாவை பாடகி என்கிற கோணத்தில் மட்டுமே யோசித்திருப்பபோம் அல்லவா, இந்த நிகழ்ச்சியில் அவரிடம் வெளிப்பட்ட குழந்தைத்தனம், உச்சமான நகைச்சுவை உணர்வு, நேர்த்தியான கதை சொல்லி மற்றும் தமிழை தாய்மொழிக்கு நிகராக நேசிக்கும் குணம் சொல்லப்போனால் கண்ணதாசன் வரிகளை அவர் வியந்து அவற்றை விவரிக்கும் போது, தமிழ்ப்பற்றை

எனக்கு எப்போ வயசாச்சுனே தெரியல… நானும் பாடிக்கொண்டே இருக்கேன்… Read More »

Exclusive

NEET: “தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும்” – மாணவர்கள் போராட்டத்திற்கு நடிகை ஜோதிகா ஆதரவு

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்துக்கு தார்மீகப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைக்கு நடிகை ஜோதிகா தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார். நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவை வலியுறுத்தி, டெல்லி ஜந்தர் மந்தரில் காக்ரோச் ஜனதா கட்சியினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக, போராட்டக் குழுவினர் மத்திய அமைச்சர்கள் ஜே.பி. நட்டா மற்றும் ஜிதேந்திர சிங் ஆகியோருடன் இரண்டாம் கட்ட

NEET: “தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும்” – மாணவர்கள் போராட்டத்திற்கு நடிகை ஜோதிகா ஆதரவு Read More »

Tamil cinema

கூலி சாதனையை முறியடிக்குமா ஜனநாயகன்?

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு பெரிய நட்சத்திரத்தின் படமும் வசூல் சாதனைகளை முறியடிக்கும் என்ற எதிர்பார்ப்போடு வெளியாகிறது. குறிப்பாக ரஜினிகாந்த் நடித்த ‘கூலி’ திரைப்படம் உலகளவில் வசூலில் புதிய மைல்கல்லை எட்டிய நிலையில், அடுத்ததாக விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ அந்த சாதனையை முறியடிக்குமா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது. இந்தக் கேள்விக்கு ஒரே வார்த்தையில் பதில் சொல்ல முடியாது. வசூல் என்பது கதையோ, நடிப்போ மட்டுமல்ல; வெளியீட்டு சூழல், திரையரங்குகளின் எண்ணிக்கை, முன்பதிவு, குடும்ப பார்வையாளர்களின்

கூலி சாதனையை முறியடிக்குமா ஜனநாயகன்? Read More »

Exclusive

அருள்வான்; பள்ளிக்கூடத்தை அமைக்க போராடும் ஒரு சிறுமியும் அவருக்கு உறுதுணையான ஆட்சியரின் முயற்சி!

தேனி மாவட்டத்தில் உள்ள ஒரு மலைவாழ் கிராமத்தில் படிப்பறிவு சிறிதும் இல்லாத மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். அந்த கிராமத்தில் கந்தன் அமரவல்லி தங்களது மகள் குறிஞ்சியுடன் ஒரு அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள். இந்த நிலையில் அந்த பகுதியில் குடியிருப்பவர்களை விரட்டி அடித்து விட்டு அவர்களது இடங்களை அபகரிக்க வன அலுவலர் முயற்சி செய்து வருகிறார். படிப்பறிவு இல்லாத அந்த மக்களின் தலைவனாக இருக்கும் மூப்பனிடம் வெற்றுத் தாளில் கையெழுத்து வாங்கி அவர்களை அந்த இடத்தை விட்டு

அருள்வான்; பள்ளிக்கூடத்தை அமைக்க போராடும் ஒரு சிறுமியும் அவருக்கு உறுதுணையான ஆட்சியரின் முயற்சி! Read More »

Exclusive

தமிழ் சினிமாவில் இயற்கையை உயிர்ப்பித்த 5 மறக்க முடியாத திரைப்படங்கள்!

தமிழ் சினிமாவில் காடு என்பது வெறும் படப்பிடிப்பு இடம் மட்டுமல்ல. சில திரைப்படங்களில் அது கதையின் உணர்வுகளைச் சுமக்கும் கதாபாத்திரமாகவும், மனிதர்களின் வாழ்க்கையை மாற்றும் சக்தியாகவும், இயற்கையின் மர்மங்களைப் பேசும் அமைதியான மொழியாகவும் மாறியுள்ளது. காதலுக்கு சாட்சியாகவும், தஞ்சமாகவும், நீதியை வழங்கும் இடமாகவும், மனிதர்களை மாற்றும் பள்ளிக்கூடமாகவும் காடு பல படங்களில் உயிர் பெற்றிருக்கிறது. அந்த வகையில், இயற்கையை கதையின் மையமாகக் கொண்டு உருவான ஐந்து முக்கியமான தமிழ் திரைப்படங்களைப் பார்ப்போம். 1. கும்கி (2012) பிரபு

தமிழ் சினிமாவில் இயற்கையை உயிர்ப்பித்த 5 மறக்க முடியாத திரைப்படங்கள்! Read More »

Exclusive

தமிழ் சினிமாவில் மறக்க முடியாத 6 முக்கோண காதல் திரைப்படங்கள்!

காதல் என்பது தமிழ் சினிமாவின் எப்போதும் வற்றாத கதைக்களம். ஆனால் அதில் காதல் முக்கோணம் (Love Triangle) இணையும் போது, காதல், நட்பு, பொறாமை, தியாகம், பழிவாங்குதல், குழப்பம் போன்ற உணர்வுகள் ஒன்றோடொன்று கலந்த வலுவான திரைக்கதைகள் உருவாகின்றன. ஒருவரை இருவர் காதலிப்பது, அல்லது ஒருவரின் மனம் இருவருக்கிடையில் சிக்கிக் கொள்வது போன்ற சூழல்கள், பல காலமாக தமிழ் சினிமாவில் ரசிகர்களை கவர்ந்த முக்கிய அம்சமாக இருந்து வருகின்றன. அப்படிப்பட்ட காதல் முக்கோணத்தை மையமாகக் கொண்டு உருவான

தமிழ் சினிமாவில் மறக்க முடியாத 6 முக்கோண காதல் திரைப்படங்கள்! Read More »

Exclusive
Scroll to Top