‘படிகளில் தடுக்கி விழாதே’ என்றவர்கள், பாதாளத்தை காட்டித் தருவதில்லை -‘களம் காவல்’
மலையாள சினிமாவின் சிறந்த படைப்புகளில் ஒன்றாகக் கருதப்படும் ‘களம் காவல்’ திரைப்படத்தில் ஒரு வித்தியாசமான காட்சி இடம்பெறும். அதில் மம்முட்டியின் கதாபாத்திரம், தன்னை காதலித்த பெண்களுக்கு சயனைட் கொடுக்கும் காட்சியில் அமைதியாக சிகரெட் புகைத்துக் கொண்டிருப்பார். அந்தக் காட்சியில் திரையின் ஒரு மூலையில் வழக்கம்போல் “புகைபிடித்தல் உடல்நலத்திற்கு தீங்கானது” என்ற எச்சரிக்கை தோன்றும். ஆனால், அதே காட்சியில் உயிரைக் கணநேரத்தில் பறிக்கும் சயனைட் குறித்து எந்த எச்சரிக்கையும் தோன்றாது. இது வெறும் திரைப்பட முரண்பாடு மட்டுமல்ல. நம் […]
‘படிகளில் தடுக்கி விழாதே’ என்றவர்கள், பாதாளத்தை காட்டித் தருவதில்லை -‘களம் காவல்’ Read More »
Exclusive








