2026

பாட்ஷாவையும், காட்ஃபாதரையும் குலுக்கிப்போட்டு எடுத்த படம் தான் ‘ப்ரின்ஸ்’!

பாட்ஷா இடைவேளைக்கு பிறகு ஃப்ளாஷ்பேக் தொடங்கும் போது சிறுவர்களாக அன்வரும், மாணிக்கமும் சேர்வதும், பின் நண்பர்களாக வளர்வதும் பின் அவர்கள் அந்த ஊர் மக்களுக்கு நல்லது செய்யும் நேரத்தில் மார்க் ஆண்டனி அங்கு வந்து பிரச்சினைகள் செய்வதும், இந்த மோதலில் அன்வர் கொல்லப்படுவதுமாக லீனியராக நீண்ட ஃப்ளாஷ்பேக் இருந்ததாம். ரஜினி படத்தைப் பார்த்து விட்டு இரண்டாம் பாகம் சொதப்பி விட்டது என வீட்டுக்குப்போய்விட சுரேஷ் கிருஷ்ணாவுக்கு அடுத்த தலைவலி. மாலை தயாரிப்பாளர் ஆர்.எம்.வீரப்பன் படம் பார்க்க வருகிறார் […]

பாட்ஷாவையும், காட்ஃபாதரையும் குலுக்கிப்போட்டு எடுத்த படம் தான் ‘ப்ரின்ஸ்’! Read More »

Exclusive

தெலுங்கில் 100 கோடி கலெக்ஷன் செய்த படம். ஜியோ ஹாட்ஸ்டாரில்-மா இன்டி பங்காரம்

மா இன்டி பங்காரம் தமிழில் “எங்கள் தங்கம்” சமந்தா தயாரித்து நடித்து தெலுங்கில் 100 கோடி கலெக்ஷன் செய்த படம். ஜியோ ஹாட்ஸ்டாரில் ரிலீஸ் ஆகி இருக்கிறது. வழக்கமான பாட்ஷா, மாணிக்கம் கதை தான். காதல் திருமணம் செய்து கொண்ட சமந்தா அவரது கணவருடன் மாமனார் வீட்டுக்கு வருகிறார். மாமனார் வீட்டில் நல்ல மருமகள் என்று பெயர் எடுக்க போராடுகிறார். ஆனால் அவருக்கும் ஒரு பிளாஷ்பேக் இருக்கிறது. அது என்ன என்பதை காமெடி + ஆக்க்ஷனுடன் சொல்லியிருக்கிறார்கள்.

தெலுங்கில் 100 கோடி கலெக்ஷன் செய்த படம். ஜியோ ஹாட்ஸ்டாரில்-மா இன்டி பங்காரம் Read More »

Exclusive

வாலிப கவிஞர் வாலியின் ‘உயிர் கொள்ளும் அழகு’ – முப்பது ஆண்டுகளைக் கடந்த ஒரே உவமையின் மேஜிக்!

தமிழ் திரையிசை உலகில் ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாகத் தன் பேனாவால் அரசாங்கம் செய்தவர் கவிஞர் வாலி. காலத்திற்குத் தகுந்தாற்போல் தன்னைத் தகவமைத்துக் கொள்வதில் அவருக்கு நிகர் அவரே. 1960-களில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கு எழுதிய அதே துள்ளலோடும் காதலோடும், 1990-களின் இறுதியில் ஏ.ஆர். ரஹ்மானின் நவீன இசைக்கும் அவரால் எழுத முடிந்தது. அதற்கு மிகச்சிறந்த உதாரணம், முப்பது ஆண்டுகளைக் கடந்து அவர் இரு வேறு காலகட்டங்களில் பயன்படுத்திய ஒரே உவமை. ​”கண்ணால் பார்க்க முடியாத ஒரு கலைப்படைப்பு,

வாலிப கவிஞர் வாலியின் ‘உயிர் கொள்ளும் அழகு’ – முப்பது ஆண்டுகளைக் கடந்த ஒரே உவமையின் மேஜிக்! Read More »

Exclusive

ராஜாவின் பார்வையிலே: அஜித்–விஜய் இணைந்த ஒரே படம் ஏன் வெற்றி பெறவில்லை?

தமிழ் சினிமா வரலாற்றில் வசூல் சாதனைகளால் அல்ல, அரிய கூட்டணியால் நினைவுகூரப்படும் படங்களில் முக்கியமான இடம் பிடிப்பது ராஜாவின் பார்வையிலே. இன்று தமிழ் சினிமாவின் இரண்டு மிகப்பெரிய நட்சத்திரங்களாக விளங்கும் அஜித் குமார் மற்றும் விஜய் இணைந்து நடித்த ஒரே திரைப்படம் என்பதாலேயே இப்படம் ரசிகர்களிடையே தனி இடத்தை பெற்றுள்ளது. ஆனால் இந்த வரலாற்று முக்கியத்துவம் இருந்தபோதிலும், வெளியான காலத்தில் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. படத்தின் கதையில், கிராமத்து விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த இளைஞன் ராஜாவாக

ராஜாவின் பார்வையிலே: அஜித்–விஜய் இணைந்த ஒரே படம் ஏன் வெற்றி பெறவில்லை? Read More »

Exclusive

வெளியானபோது தோல்வி… இன்று காலத்தால் கொண்டாடப்படும் கமல் படங்கள்!

கலைஞானி கமலஹாசன் அவர்கள் நடித்த பெரும்பாலான படங்கள் வெளியீட்டின் போது தோல்வி அடைந்து, பிற்காலத்தில் மக்களிடமிருந்து பெரும் வரவேற்பைப் பெற்றது. அப்படிப்பட்ட சில திரைப்படங்கள் நாயகன் (1987) விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பை பெற்றது. ஆனால், போட்டி படமாக வந்த மனிதன் வணிகரீதியாக வென்றது. பேசும் படம் (1987) விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. படம் வெளியான சமயத்தில் தோல்வியை தழுவியது. குணா (1991) கமல் நடிப்பு மற்றும் இளையராஜாவின் இசை வெகுவாக பாராட்டப்பட்டது. விமர்சன

வெளியானபோது தோல்வி… இன்று காலத்தால் கொண்டாடப்படும் கமல் படங்கள்! Read More »

Exclusive

கந்தர்வர்களை போல பாடுவதில் வல்லவராகத் திகழ்ந்தவர் இசைக்குயில் ஜானகி அம்மா!

இசை மரபு! பாடும்போது கண்களை அதிகம் இமைக்காது, தாடைப்பகுதிகள் அதிராது, பண்ணின் அளவுக்கு அதிகமாக வாயைத் திறவாது, பற்களை வெளிப்படுத்தாது இலக்கணச் சுத்தமாகப் பாடவேண்டும்; அவ்வாறு பாடுபவர்களே உண்மையான கந்தர்வர்கள் (பாடலில் வல்லவர்கள்) என்கிறது பஞ்ச மரபு எனும் இசை நூல். ”கண்ணிமையா கண்டந் துடியா கொடிறசையா பண்ணளவு வாய்தோன்றா பல்தெரியா – எண்ணிலிவை கள்ளார் நறுந்தெரியற் கைதவனே கந்தருவர் உள்ளாளப் பாடல் உணர்.” இவ் இசைநூல் மரபின்படி அங்க சேட்டைகளின்றிப் பாடிக் காண்போரின் உள்ளத்தைத் தன்

கந்தர்வர்களை போல பாடுவதில் வல்லவராகத் திகழ்ந்தவர் இசைக்குயில் ஜானகி அம்மா! Read More »

Exclusive

பரிமளா & கோ- ஊர்வசியின் நடிப்பிற்காகவே இந்த படத்தை பார்க்கலாம்!

நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த பரிமளா, சுதந்திரம் தம்பதியினர் தங்களது மகள்கள் பராசக்தி மற்றும் மதுமிதா ஆகியோருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர். எப்போதும் இரண்டு மகள்களுக்கு இடையே தினமும் சண்டை சச்சரவுகள் கலாட்டாக்கள் என அந்த குடும்பத்தின் வாழ்க்கை இயல்பாக நகர்கிறது. இந்த நிலையில் மதுமிதாவிற்கு உள்ளூர் ரவுடி வெர்கீஸ் தினமும் பின் தொடர்வது, தொடர்ந்து காதலிக்க சொல்லி வற்புறுத்துவது என தொல்லை கொடுக்க ஆரம்பிக்கிறார். நாளுக்கு நாள் வெர்கீஸ்ஸின் தொல்லை எல்லை மீறிப் போக மதுமிதா மிகுந்த

பரிமளா & கோ- ஊர்வசியின் நடிப்பிற்காகவே இந்த படத்தை பார்க்கலாம்! Read More »

Cinema Reviews

இசை நின்றுவிடாது… ஆனால் அந்தக் குரல் இனி புதிதாக ஒலிக்காது!

இந்திய திரையிசை உலகம் இன்று தனது மிகப் பெரிய பொக்கிஷங்களில் ஒன்றை இழந்துள்ளது. காலம் கடந்தாலும் அழியாத குரலின் சொந்தக்காரர், தென்னிந்தியாவின் நைட்டிங்கேல் என போற்றப்பட்ட பின்னணிப் பாடகி எஸ். ஜானகி மறைந்தார். ஆனால், அவரது உடல் மட்டுமே மண்ணோடு கலந்துள்ளது; அவர் பாடிய ஆயிரக்கணக்கான பாடல்கள் என்றென்றும் ரசிகர்களின் இதயங்களில் ஒலித்துக்கொண்டே இருக்கும். ஒரு பாடகி அல்ல… ஒரு தலைமுறையின் உணர்வு எஸ். ஜானகி ஒரு பின்னணிப் பாடகி மட்டுமல்ல. காதல், தாய்மை, பக்தி, சோகம்,

இசை நின்றுவிடாது… ஆனால் அந்தக் குரல் இனி புதிதாக ஒலிக்காது! Read More »

Exclusive

யுவராணி- தமிழ் சினிமா கொண்டாட தவறிய தேவதை!

1991 ல் பாலச்சந்தரின் ‘அழகன்’ படத்தில் அறிமுகம். மதுபாலாவின் தோழியாக இரண்டு காட்சிகளில் எட்டிப் பார்த்துவிட்டுச் செல்வார். எனினும், டைட்டில் கார்டில் ‘அறிமுகம்’ யுவராணி என இவருக்கு ‘பாலச்சந்தரின் அறிமுகம்’ என்கிற அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது. 1992 ல் வெளியான ‘புது வருஷம்’ மற்றும் ‘தம்பிக்கு ஊருக்கு புதுசு’, 1993 ல் வெளியான ‘மின்மினிப் பூச்சிகள்’ ஆகிய படங்களிலும் யுவராணிக்கு டைட்டில் கார்டில் அறிமுகம் என்றே வந்தது. இவற்றில் ‘புது வருஷம்’ படத்தில் ‘ரத்னா’ என்றும் , ‘மின்மினிப்

யுவராணி- தமிழ் சினிமா கொண்டாட தவறிய தேவதை! Read More »

Exclusive

சமாதானத்தை நோக்கிய பல படங்களுக்கு வித்திடும்…தேவர் மகன்!

94ம் ஆண்டு மதுரையில் ஏதோ திரையரங்கில் மறு வெளியீடு செய்யப்பட்ட போது முதல் முறையாகப் பார்த்தேன். ஒன்னாப்போ, ரெண்டாப்போ படித்துக் கொண்டிருந்த சமயம். படத்துல மூணே மூணு ஃபைட் தான் என‌ கூட்டிட்டு போன சித்தப்பாவிடம் அங்கலாய்த்து கொண்ட நினைவு. பின்னர் 11ம் வகுப்பு படிக்கும் போது டிவியில் பார்த்தேன். படம் முழுதாக புரியவில்லை என்றாலும் அதன் உயிர்ப்பான, அசலுக்கு நெருக்கமானக் காட்சிகள் ஈர்த்தது. பெரும்பகுதி ப்ளாஸ்டிக்கான சினிமாக்கள் மத்தியில் ஒரு நல்ல படம் போலும் ‘தேவர்

சமாதானத்தை நோக்கிய பல படங்களுக்கு வித்திடும்…தேவர் மகன்! Read More »

Exclusive
Scroll to Top