2026

எத்தனை தூரம் நம் சமூகம் முன்னேறி வந்திருக்கிறது என்பதற்கு இதுவும் ஒரு ஆவணம்தான்! முந்தானை முடிச்சு

1983 ல் பாக்யராஜ் அவர்கள் எழுதி இயக்கி மாபெரும் வெற்றியடைந்த இந்த முந்தானை முடிச்சு திரைப்படத்தினை, சமீபத்தில் பார்க்கும் வாய்ப்பு அமைந்த போதுதான், என்ன மாதிரி ஒரு திரைக்கதை இது என்று வியந்து பார்க்கும் அனுபவப் பார்வை கூடி வந்திருப்பதை உணர முடிந்தது. இந்தப் படம் பேச இருக்கிற விஷயத்தைப் பற்றி முன்னோட்டம் போல, ஒரு வயதான தம்பதியின் அன்பு பரிமாறலைக் காட்டி தொடங்குகிற போதே, தேர்ந்த எழுத்தாளனின் சிறுகதையை வாசிப்பது போல ஓர் அனுபவத்தைத் தந்து […]

எத்தனை தூரம் நம் சமூகம் முன்னேறி வந்திருக்கிறது என்பதற்கு இதுவும் ஒரு ஆவணம்தான்! முந்தானை முடிச்சு Read More »

Exclusive

‘அலுங்குறேன் குலுங்குறேன்’, ‘கூட மேல கூட வச்சி’,‘ஜிமிக்கி கம்மல்’ பிடிக்க காரணம் என்ன?

2015 ஆம் ஆண்டு வெளியான சண்டிவீரன் படத்தில் இசையமைப்பாளர் அருணகிரி கொடுத்த கேட்சியான டியூன் இந்த ‘அலுங்குறேன் குலுங்குறேன்’ பாடல். மண்வாசம் வீசும் இம்மாதிரி மெட்டு அமைப்பிற்கும், பின்னணி இசைக் கோவைக்கும் எப்போதுமே நம்ம ஊரில் வரவேற்பு இருக்கும். என்னதான் மேற்கத்திய சாயல் மெட்டுக்களை டிரெண்ட் என்கிற அடிப்படையில் அதிகமாக அடித்துத் தள்ளினாலும், அவற்றில் பல கேட்கவும் நன்றாக இருப்பினும், இப்படி அரிதாக வரும் கிராமிய மெட்டுகளே நம்மின் ஆதி ஜீன்களுக்கு ஆசுவாசம் தருவனவாக இருப்பதாக ஓர்

‘அலுங்குறேன் குலுங்குறேன்’, ‘கூட மேல கூட வச்சி’,‘ஜிமிக்கி கம்மல்’ பிடிக்க காரணம் என்ன? Read More »

Exclusive

சமுத்திரக்கனி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் அதிகாரப் போட்டியின் கதை- இசாகப்பட்டணம்

இசாகப்பட்டணம் என்ற துறைமுகப் பகுதியை மையமாகக் கொண்டு, அதிகாரம், அரசியல், தொழிலாளர் ஆதிக்கம் மற்றும் குடும்ப மோதல்கள் ஆகியவற்றை இணைத்து உருவாக்கப்பட்டுள்ள தெலுங்கு வெப் சீரீஸ்தான் Isakapatnam. கதை என்ன? ஒன்றுமில்லாமல் இசாகப்பட்டணத்திற்கு வரும் நாயுடு, குறுகிய காலத்திலேயே அந்தப் பகுதியின் செல்வாக்கு மிக்க நபராக உயர்கிறார். தொழிலாளர் தலைவராக இருந்த சின்னாராவை வழியிலிருந்து அகற்றி, அந்தப் பகுதியையே அசைக்க முடியாத அளவுக்கு தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறார். காவல் துறையும், அதிகாரத்தில் இருப்பவர்களும் நாயுடுவுக்கு பக்கபலமாக

சமுத்திரக்கனி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் அதிகாரப் போட்டியின் கதை- இசாகப்பட்டணம் Read More »

Cinema Reviews

ஆணாதிக்கத்தை சிரிப்போடு கலாய்க்கும் லைட்-ஹார்ட்டெட் எண்டர்டெய்னர் – கட்டா குஸ்தி-2

கட்டா குஸ்தி 2 படம் முழுவதும் slight humour இழையோடிக்கொண்டே செல்லும் விதத்தில் அமைந்திருக்கிறது. அதுவே இந்தப் படத்தின் மிகப்பெரிய பலம். முதல் பாகத்தைப் போலவே ஒரு பெண்ணின் wrestling கனவு கதையின் மையமாக இருந்தாலும், இந்த இரண்டாம் பாகம் அதைவிட ஆழமாக சென்று பெண் குழந்தை வளர்ப்பு, பெற்றோரின் மனநிலை, குடும்ப புரிதல் போன்ற விஷயங்களை மையப்படுத்துகிறது. அதனால் தான் இது சாதாரண தொடர்ச்சி படம் அல்ல; உணர்ச்சியிலும் கருத்திலும் வித்தியாசமான அணுகுமுறையைக் கொண்ட குடும்ப

ஆணாதிக்கத்தை சிரிப்போடு கலாய்க்கும் லைட்-ஹார்ட்டெட் எண்டர்டெய்னர் – கட்டா குஸ்தி-2 Read More »

Exclusive

பில்லா–ரங்காவின் தூக்குத் தண்டனையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட தொடர் தான் “ராக்”!

70களின் பிற்பகுதியில் இரண்டு சிறுவர்–சிறுமியின் கொடூரமான கொலை மற்றும் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய பில்லா–ரங்காவின் தூக்குத் தண்டனையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட தொடர் தான் “ராக்”. ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, அதே காலக்கட்டப் பின்னணியில் புனைகதை வடிவில் இயக்குநர் இந்த தொடரை உருவாக்க முயன்றுள்ளார். 1978ஆம் ஆண்டு, சுமன் மற்றும் சாஹில் இருவரும் பாடுவதற்காக ரேடியோ ஸ்டேஷனுக்கு செல்கின்றனர். ஆனால் எந்த பேருந்தும் வராத நிலையில், குறித்த நேரத்திற்கு செல்ல வேண்டுமே என்று

பில்லா–ரங்காவின் தூக்குத் தண்டனையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட தொடர் தான் “ராக்”! Read More »

Cinema Reviews

திருச்சி கிழக்கில் போட்டியில்லை: “அரசியலில் தர்மம் முக்கியம்” – ராகவா லாரன்ஸ் விளக்கம்

திருச்சி கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடப் போவதில்லை என்று நடிகரும் சமூக சேவகருமான ராகவா லாரன்ஸ் தெளிவுபடுத்தியுள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் அவர் திருச்சி கிழக்கில் களமிறங்க உள்ளதாக சமூக வலைதளங்களில் பரவிய தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தனது எக்ஸ் (X) பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில் இதுகுறித்து விரிவாக பேசியுள்ளார். “எம்.எல்.ஏ சார்” என அழைக்கும் மக்களுக்கு நன்றி வீடியோவில் பேசிய ராகவா லாரன்ஸ், படப்பிடிப்புக்காக செல்லும் இடமெல்லாம், “திருச்சி கிழக்கில் நீங்கள் நிற்க

திருச்சி கிழக்கில் போட்டியில்லை: “அரசியலில் தர்மம் முக்கியம்” – ராகவா லாரன்ஸ் விளக்கம் Read More »

Exclusive

காலத்தின் கண்ணாடி மட்டுமல்ல… நிகழ்காலத்திற்கு சாட்சியும் கூட… பாக்யராஜ் திரைபயணம்!

அப்படி ஒரு கண்ணாடியாகத் தன் சினிமாவை அமைப்பவர்கள் ஒரு சில இயக்குநர்கள்தான். சிலர் தங்களின் கடந்த காலத்தை நிகழ்காலத்தில் படம்பிடித்துக் காட்டுவது ஒரு வகை. சுப்ரமணியபுரம் படத்தில் 80-களின் காலத்தை காட்டியது போல். ஆனால் உண்மையான 80-களின் காலம் எப்படி இருந்தது? இதைக் காட்டிய இயக்குநர்களில் தலையானவர் என்று சொன்னால் அவர் பாக்யராஜ். சுவரில்லாத சித்திரங்கள் என்கிற படம். அதில் கவுண்டமணி ஒரு பெட்டிக்கடை தையலகம் வைத்திருப்பார். இந்த பெட்டிக்கடைகள் 80-களில் ஒவ்வொரு சிறு நகரங்களிலும் காணப்பட்டன.

காலத்தின் கண்ணாடி மட்டுமல்ல… நிகழ்காலத்திற்கு சாட்சியும் கூட… பாக்யராஜ் திரைபயணம்! Read More »

Exclusive

நாயாடிகள் தப்பி பிழைத்த கதை; யாரும் எதிர்பார்க்காத கிளைமாக்ஸ்!

வனப்பகுதியில் வசிக்கும் பழங்குடி இனமான நாயாடிகள் உயர் சமூகத்தினாராலும் கொடிய மிருகங்களாலும் தொல்லைக்கு ஆளாகின்றனர். இதனால் தங்களை பாதுகாத்துக் கொள்ள பில்லி சூனியம், கூடு விட்டு கூடு பாயும் சக்தி போன்ற மந்திர தந்திரங்களை கற்றுக் கொள்கிறார்கள். இருந்தாலும் நாயாடிகள் அழிக்கப் படுவது மட்டும் நிற்கவே இல்லை. இந்நிலையில் காட்டுக்குள் மறைந்து வாழும் நாயாடிப் பெண்ணை வேட்டைக்கு வரும் மன்னர் பார்த்து அவரது அழகில் மயங்கி விடுகிறார். பின்னர் அந்த பெண்ணையே திருமணம் செய்து கொண்டு காட்டுக்குளேயே

நாயாடிகள் தப்பி பிழைத்த கதை; யாரும் எதிர்பார்க்காத கிளைமாக்ஸ்! Read More »

Cinema Reviews

ஏன் பானுப்ரியா இன்றும் ரசிகர்களின் மனதில் வாழ்கிறார்?

தமிழ் சினிமாவின் 1980–90களின் பொற்கால நடிகைகளில் தனித்துவமான இடத்தைப் பெற்றவர் நடிகை பானுப்ரியா. கவர்ச்சியை மட்டுமே நம்பாமல், தனது இயல்பான நடிப்பு, அபாரமான அபிநயம் மற்றும் பாரதநாட்டிய திறமையால் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழித் திரைப்படங்களில் ரசிகர்களின் மனதில் அழியாத முத்திரையை பதித்தவர். பானுப்ரியாவின் பிறப்பு மற்றும் ஆரம்ப வாழ்க்கை நடிகை பானுப்ரியாவின் இயற்பெயர் மங்கா பாமா (Manga Bhama). இவர் 1966 ஜனவரி 15 அன்று ஆந்திரப் பிரதேசத்தின்

ஏன் பானுப்ரியா இன்றும் ரசிகர்களின் மனதில் வாழ்கிறார்? Read More »

Exclusive

தெற்கத்தி டெர்மினேடர் என்று சொல்லப்பட்ட லிங்கத்தின் கதை – வெப்சீரிஸ் – ஹாட்ஸ்டார்.

தெற்கத்தி டெர்மினேடர் என்று சொல்லப்பட்ட லிங்கத்தின் கதை. கதை எனக்கு ஏற்கனவே தெரிந்த போதிலும் இந்தத் திரைக்கதையும் இயக்கமும் சாலச்சிறப்பாக அமைந்து எங்குமே அலுப்புதட்டவில்லை. நிறுத்தி நிதானமாக சொல்ல வந்த கதையைத் தெளிவாகச் சொல்லி இருக்கிறார்கள். “இயக்கம் : எழுத்தாளர், லக்ஷ்மி சரவணக்குமார்.” தொடர் ஆரம்பித்ததுமே ஆறு நிமிடங்களுக்கு நீள்கின்ற சிங்கிள் ஷாட் உத்தி காண்போரை கதைக்குள் இழுத்துக் கொள்கிறது.. லிங்கம், அவனுக்கொரு காதலி, எதிர்காலக் கனவு, நண்பன், நண்பனின் குடும்பத்தில் அவனொரு அங்கம், என அமைதியாக

தெற்கத்தி டெர்மினேடர் என்று சொல்லப்பட்ட லிங்கத்தின் கதை – வெப்சீரிஸ் – ஹாட்ஸ்டார். Read More »

Cinema Reviews
Scroll to Top