2026

பாக்கியராஜை ஹீரோவாக்கிய பாரதிராஜாவின் முடிவு!

இயக்குனருக்கும் உதவி இயக்குனருக்கும் இடையில் உள்ள உறவென்பது கணவன் மனைவி உறவு போலதான் ஒருவரையொருவர் முரண்பட்டுக் கொண்டே விரும்பவேண்டும். பாரதிராஜாவுக்கும் பாக்யராஜ்க்கும் பிணக்குகள்தான் அதிகம் வந்திருக்கின்றன. பாரதிராஜாவின் மூன்றாவது படமான் “சிகப்பு ரோஜாக்கள்” படப்பிடிப்பு தாமதமாகும் என்றதால் பாக்யராஜ் ஊருக்குப் போய்விடுகிறார், கமல், ஸ்ரீதேவியின் தேதிகள் கிடைத்ததால் படப்பிடிப்பு சீக்கிரமே துவங்க வேண்டிய நிர்பந்தம். பாக்யராஜ் வந்து சேர ஒருவார காலம் தாமதமாகி விடுகிறது. அந்த ஒருவார காலமும் பாரதிராஜாவுக்கு ராமு என்பவர் துணையாக இருக்கிறார். பாக்யராஜ் […]

பாக்கியராஜை ஹீரோவாக்கிய பாரதிராஜாவின் முடிவு! Read More »

Exclusive

ஆக்ஷன் பட ரசிகர்கள் மிஸ் பண்ணக் கூடாத இந்த அதிரடியான படம்! RAZOR

உள்துறை மந்திரியாக இருக்கும் கனகராஜு முதல்வர் சீதாராமையாவை சந்தித்து தனக்கு முதல்வர் பதவியை விட்டுக் கொடுக்குமாறு கேட்கிறார். ஆனால் சீதாரமையாவோ உங்கள் மேல் பல புகார்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. அதனால் பதவியை விட்டுக் கொடுக்க மாட்டேன் என்று திட்டவட்டமாக கூறி விடுகிறார். இதனால் கோபமடைந்த கனகராஜுவும் அவரது மகன்களும் அவரை தீர்த்துக் கட்டி விடுகிறார்கள். தாங்கள் செய்த குற்றத்தை இயற்கையான மரணம் என்ற தகவலை சொல்லி அனைவரையும் நம்ப வைத்து விடுகிறார்கள். ஆனால் CCTV நிறுவனத்தை

ஆக்ஷன் பட ரசிகர்கள் மிஸ் பண்ணக் கூடாத இந்த அதிரடியான படம்! RAZOR Read More »

Cinema Reviews

இன்பன் உதயநிதியின் இன்ஸ்டா ஸ்டோரி சர்ச்சை

முதலமைச்சர் விஜய் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இடையேயான அரசியல் மோதல் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சட்டப்பேரவையில் விஜய் பேசிய கருத்துகளுக்கு பதிலளித்த உதயநிதி ஸ்டாலின், சமூக வலைதளத்தில் விமர்சன பதிவு வெளியிட்டிருந்தார். இந்த பதிவை அவரது மகன் இன்பன் உதயநிதி இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்ததுடன், பின்னணியில் அனேகன் திரைப்படத்தின் டங்கமாரி ஊதாரி பாடலின் சில வரிகளையும் இணைத்திருந்தார். அந்த பாடல் வரிகள் விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கையை குறிக்கும் வகையில் இருப்பதாக தவெக தொண்டர்கள் மற்றும்

இன்பன் உதயநிதியின் இன்ஸ்டா ஸ்டோரி சர்ச்சை Read More »

Exclusive

என்னடா வாழ்வென்று தோன்றுகிறதா! இந்தப் படத்தைப் பாருங்கள், வாழ்வதே வரம் என்று தோன்றும்!

Perfect Days – 2023 – Japanese என்னடா வாழ்வென்று தோன்றுகிறதா! இந்தப் படத்தைப் பாருங்கள், வாழ்வதே வரம் என்று தோன்றும். எல்லாவற்றிலும் மகிழ்ச்சியைத் தேடக்கூடிய மனிதன் Hirayama. வாழ்வின் மீது எந்தவொரு புகாரும் இன்றி தனக்கான வாழ்வைக் கொண்டாடி வாழ்பவர். நம் உலகமும் Hirayamaவின் உலகமும் முற்றிலும் வேறானது, ஒவ்வொருவருக்கும் ஒரு உலகம் இருக்கின்றது சிலர் இதுதான் என் உலகம் என்று கண்டுகொள்கின்றனர் சிலர் கண்டுகொள்வதே இல்லை. Hirayamaவிற்கு ஒவ்வொரு நாளும் அதிசயம். இந்த உலகில்

என்னடா வாழ்வென்று தோன்றுகிறதா! இந்தப் படத்தைப் பாருங்கள், வாழ்வதே வரம் என்று தோன்றும்! Read More »

Cinema Reviews

படம் முடிந்தபிறகும் “ரூஹே ரூஹே ” ஹம்மிங் மனதில் ஒலிக்கிறது . ரூஹே என்றால் “உயிரே” என்று பொருள்!

உயிரில் அன்பின் சரடை மட்டும் உருவி அதில் இசைமீட்டினால் என்னாகும்! இறைவன் மீது கொண்டிருக்கும் பூரண சரணடைதல் போலான காதல் ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் வாய்த்தால் என்னாகும்! காதலே பிரார்த்தனையாகும் போது, பிரார்த்தனைக்குள் இருந்து காதல் உதிக்கும் போது நிகழ்வது என்ன! அந்தவொரு மாயத்தைத்தான் sufiyum sujatayum திரைப்படம் நிகழ்த்திக் காட்டியது. படம் முழுக்க விரவிக் கிடப்பது காதலும், இசையும், நடனமும் மட்டும்தான். பாடல்களில் பயன்படுத்தப்பட்டிருக்கும் சூஃபி தன்மை மகுடிக்கு கட்டுப்பட்ட சர்ப்பம் போல நம்மை ஆட்டுவித்து

படம் முடிந்தபிறகும் “ரூஹே ரூஹே ” ஹம்மிங் மனதில் ஒலிக்கிறது . ரூஹே என்றால் “உயிரே” என்று பொருள்! Read More »

Cinema Reviews

மனிதநேயத்தின் புதிய அத்தியாயம் – ‘நூறு சாமி’ திரை விமர்சனம்

‘பிச்சைக்காரன்’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் சசி மற்றும் விஜய் ஆண்டனி மீண்டும் இணைந்திருக்கும் திரைப்படம் ‘நூறு சாமி’. குடும்ப உறவுகள், பெண்களின் வாழ்க்கை, சமூகத்தின் பார்வை ஆகியவற்றை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம், ஒரு முக்கியமான சமூகக் கருத்தை ஆழமான உணர்வுகளுடன் பதிவு செய்கிறது. கதை என்ன? இளம் வயதிலேயே கணவனை இழந்த செல்வி (ஸ்வாசிகா), தனது இரு மகன்களை தனியாக வளர்க்க வாழ்க்கையோடு போராடுகிறார். ஒரு தனித்தாய் எதிர்கொள்ளும் சமூக அவமானங்கள், பொருளாதார சிக்கல்கள்,

மனிதநேயத்தின் புதிய அத்தியாயம் – ‘நூறு சாமி’ திரை விமர்சனம் Read More »

Exclusive

சங்கர் – ரஜினிகாந்த் கூட்டணியின் பிரம்மாண்ட படைப்பு ‘சிவாஜி’க்கு 19 ஆண்டுகள்

தமிழ் திரைப்பட வரலாற்றில் மைல்கல்லாக அமைந்த திரைப்படங்களில் ஒன்று ‘சிவாஜி: தி பாஸ்’. இயக்குநர் சங்கர் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்த இந்த திரைப்படம் 2007 ஆம் ஆண்டு ஜூன் 15 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இன்று இப்படம் வெளியாகி 19 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் #19YearsOfSivaji, #SivajiTheBoss, #SuperstarRajinikanth உள்ளிட்ட ஹேஷ்டேக்குகளை டிரெண்டாக்கி கொண்டாடி வருகின்றனர். Celebrating 15 years of a pathbreaking superhit!

சங்கர் – ரஜினிகாந்த் கூட்டணியின் பிரம்மாண்ட படைப்பு ‘சிவாஜி’க்கு 19 ஆண்டுகள் Read More »

Exclusive

அந்தகன் வரும்போது அவனியில் யார் துணை? Meet Joe Black

அம்பிகாபதி என்ற பழைய படத்தில் வரும் “சிந்தனை செய் மனமே” என்ற பாடலில் வரும் வரி இது. இதில் வரும் “அந்தகன்” என்ற சொல், அழிப்பவன் அல்லது எமன் என்ற பொருள் தரும் வடசொல். பிற்காலச் சோழர்கள் தடுக்கி விழுந்தால் மதுரை மீது படையெடுத்து அதை அழிப்பதை வாடிக்கையாகக் கொண்டிருந்தார்கள். அப்படி அழித்துவிட்டுத் தங்களுக்கு மதுரையை அழித்தவன் என்ற பொருள் தரும் மதுராந்தகன் என்ற பெயரையும் சூட்டிக் கொண்டார்கள். மதுராந்தகம் என்ற பெயருள்ள ஊர் இன்றும் அந்தச்

அந்தகன் வரும்போது அவனியில் யார் துணை? Meet Joe Black Read More »

Cinema Reviews

பாரதிராஜா எழுத்தாளரில்லை, ஓவியரில்லை, கவிஞரில்லை ஆனால் மகத்தான கலைஞன்! 

பாரதிராஜா எழுத்தாளரில்லை, ஓவியரில்லை, கவிஞரில்லை ஆனால் மகத்தான கலைஞன். படைப்பாளர்கள் மனதில் வரைந்து வைத்திருப்பதற்கு, கற்பனை செய்திருப்பதற்கு உயிர் கொடுத்து திரையில் உலவ விட்ட பெருங்கலைஞன். படைப்பாளருக்கெல்லாம் உயரிய படைப்பாளி. இப்போது அவர் மறைந்து விட்டார், பிறந்த அல்லி நகரத்திலேயே அடக்கமாகிவிட்டார். அவரோடு ‘திடீர் செல்பி’ எடுத்தவர்களெல்லாம் அதை பகிர்ந்து ‘பாரதிராஜாவும் நானும்’ என்று பதிவு போட்டுக் கொண்டிருக்கிறார்கள். ரீல்ஸ் யுகத்தில் இது தவிர்க்க முடியாதது. ரீல்சை நம்பி நாட்டைக் கொடுத்த சமூகத்தில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நான்

பாரதிராஜா எழுத்தாளரில்லை, ஓவியரில்லை, கவிஞரில்லை ஆனால் மகத்தான கலைஞன்!  Read More »

Exclusive

Habeebi Review:காலத்தால் அழியாத ஒரு தமிழ் இஸ்லாமிய வாழ்வியல்

இஸ்லாமியர் என்றால் தமிழ் திரைப்படங்களில் தீவிரவாதியாக மட்டுமே காட்டப்பட்டு வரும் இந்த காலங்களில் இவ்வளவு காலங்களில் முதல் முறையாக திரு. மீரா கதிரவன் அவர்களை படைப்பான இந்த திரைப்படத்தில் கைத்தறி நெய்பவர்களின் வாழ்வியல் மற்றும் இஸ்லாமிய குடும்பங்களின் இயல்பான வாழ்க்கையை கேண்டிட் கேமரா வைத்து படம் பிடித்தது போலவே இருக்கிறது ஒவ்வொரு காட்சியும்.. சிறு பையனாக இருந்தவரை மீசை தாடி ஒட்டி பெரியவனாகாமல் இயல்பாகவே அவன் வயதை கூட்டி காத்திருந்து படம் பிடித்து இருப்பது இந்த படம்

Habeebi Review:காலத்தால் அழியாத ஒரு தமிழ் இஸ்லாமிய வாழ்வியல் Read More »

Cinema Reviews
Scroll to Top