Desk

பிரதீப், துருவ்- தீபாவளி ரேஸில் மோதுவது ஏன்? – ஹரிஷ் கல்யாண் ஓபன்!

தீபாவளி என்றாலே புத்தாடை, பட்டாசு, பலகாரம் போன்றவை நம் நினைவில் தோன்றுவது போலவே, அந்நாளில் வெளியாகும் புதிய படங்களும் பார்வையாளர்களின் எதிர்பார்ப்பில் எப்போதும் முக்கிய இடம் பெற்றிருக்கும். தமிழ் திரையுலகில் ரஜினி, கமல், விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களின் படங்கள் பெரும்பாலும் தீபாவளிக்கே ரிலீசாகி வந்திருக்கின்றன. ஆனால் இந்தாண்டு அவர்களுக்கு பதிலாக இளம் தலைமுறை நடிகர்களான ஹரிஷ் கல்யாணின் டீசல், பிரதீப் ரங்கநாதனின் டியூட், துருவ் விக்ரமின் பைசன் ஆகிய மூன்று படங்களும் தீபாவளி ரேஸில் […]

பிரதீப், துருவ்- தீபாவளி ரேஸில் மோதுவது ஏன்? – ஹரிஷ் கல்யாண் ஓபன்! Read More »

அஜித் தனது ரசிகர்களின் பாதுகாப்பு மீது அக்கறை கொண்டவர் – விஜயை சீண்டிய பார்த்திபன்

ஸ்பெயினில் அஜித் குமாரை சந்தித்த ரசிகர்கள் விசிலடித்து ஆர்ப்பரித்தபோது, அமைதியாக இருக்கும்படி சைகை செய்த நடிகரும் ரேசருமான அஜித்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.தனது ரசிகர்கள் தவறு செய்வதாக உணர்ந்தால், அவர்களை எப்போதும் நிதானமாக கண்டித்து வழிநடத்தும் நற்பண்புடையவராக அஜித் குமார் அறியப்படுகிறார். இதனால் நெட்டிசன்கள் அவரை பெரிதும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில், அஜித்தைப் பற்றி நடிகர் பார்த்திபன் ஒரு நேர்காணலில் கூறிய வீடியோவை எக்ஸ் (X) தளத்தில் ஒருவர் பகிர்ந்திருந்தார். அதில் பார்த்திபன்,“அஜித் ஒரு

அஜித் தனது ரசிகர்களின் பாதுகாப்பு மீது அக்கறை கொண்டவர் – விஜயை சீண்டிய பார்த்திபன் Read More »

புயலால் கடலில் 48 நாள்… சிறுநீரை குடித்து உயிர் பிழைப்பு: ஹரிஷ் கல்யாண் சொன்ன ஷாக் தகவல்

நடிகர் ஹரிஷ் கல்யாண் சமீபத்திய பேட்டியில் பகிர்ந்த ஒரு சம்பவம் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.தமிழ் திரையுலகில் முன்னேறி வரும் நடிகர்களில் ஒருவர் ஹரிஷ் கல்யாண். அவர் 2010 ஆம் ஆண்டு ‘சிந்து சமவெளி’ திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இதில் அமலா பால் அவருக்கு ஜோடியாக நடித்தார். படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும், ஹரிஷின் நடிப்பு கவனிக்கப்பட்டது. பின்னர் ‘அரிது அரிது’, ‘பியார் பிரேமா காதல்’, ‘தாராள பிரபு’, ‘பார்க்கிங்’, ‘லப்பர் பந்து’ உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

புயலால் கடலில் 48 நாள்… சிறுநீரை குடித்து உயிர் பிழைப்பு: ஹரிஷ் கல்யாண் சொன்ன ஷாக் தகவல் Read More »

“வயசுல சின்ன பையன் இல்லன்னா, கால்ல விழுந்துருப்பேன்!” — பிரபல இயக்குநர் பாரதிராஜாவை பாராட்டிய கே.பாலசந்தரின் கடிதம்!

தமிழ் திரைத்துறையில் தனக்கென்று ஒரு தனி இடத்தைப் பெற்றவர் இயக்குநர் பாரதிராஜா. இயக்குநர் மட்டுமல்ல, நடிகர், எழுத்தாளர் என பன்முகத் திறமைகள் கொண்டவர். 1977-ஆம் ஆண்டு வெளிவந்த ‘16 வயதினிலே’ என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான அவர், முதல் படமே மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. “என் இனிய தமிழ் மக்களே…” என்ற அவரின் குரல் இன்றும் ரசிகர்களின் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. அதனைத் தொடர்ந்து ‘கிழக்கே போகும் ரயில்’, ‘நிறம் மாறாத பூக்கள்’, ‘சிகப்பு ரோஜாக்கள்’,

“வயசுல சின்ன பையன் இல்லன்னா, கால்ல விழுந்துருப்பேன்!” — பிரபல இயக்குநர் பாரதிராஜாவை பாராட்டிய கே.பாலசந்தரின் கடிதம்! Read More »

சூப்பர் ஹிட் படத்தில் விஜய்க்கு அப்பா… 9 மொழிகளில் 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த அந்த நடிகரை தெரியுமா?

தமிழ் சினிமா ரசிகர்களுக்குத் தெரிந்த முகம் – நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி. ரஜினி, விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தவர். குறிப்பாக விஜய் நடித்த ‘கில்லி’ படத்தில் அவருடைய அப்பாவாக நடித்திருந்தார். 1991-ஆம் ஆண்டு இந்தியில் வெளிவந்த ‘கால் சந்தியா’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான ஆஷிஷ் வித்யார்த்தி, தனது மூன்றாவது திரைப்படமான ‘த்ரோகால்’ (Drohkaal) மூலம் சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றார். தமிழில் அவர் முதன்முதலாக விக்ரம் நடித்த

சூப்பர் ஹிட் படத்தில் விஜய்க்கு அப்பா… 9 மொழிகளில் 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த அந்த நடிகரை தெரியுமா? Read More »

தமிழ் சினிமாவில் அதிகம் பேசப்படாத காட்சியமைப்புகள் “அஞ்சாதே”

அஞ்சாதே படத்தில் இருக்கும் பல காட்சிகளைப் பற்றி இன்றும் பலர் மணிக்கணக்கில் பேசுவார்கள். அதிலும் குறிப்பாக, • நரேன் அந்த பாட்டியை பைக்கில் அழைத்துச் செல்லும் காட்சி • இறுதியில் குருவி இறக்கும்போது கைகளை அகல விரித்து, பறப்பதைப் போன்ற காட்சி • தரையில் உடைந்து கிடக்கும் வாஷ்பேசினில் பிரசன்னா கையைக் கழுவுதல் என்று பல காட்சிகள், ஷாட்கள் இந்தப் படத்தில் இருக்கிறது. இதெல்லாமே மேலோட்டமான காட்சிகள். ஆனால், அந்தப் படத்தில் மிகவும் உன்னிப்பாகக் கவனிக்கப்பட வேண்டிய

தமிழ் சினிமாவில் அதிகம் பேசப்படாத காட்சியமைப்புகள் “அஞ்சாதே” Read More »

தமிழ் சினிமாவில் ஆகச்சிறந்த இன்டர்வெல் காட்சி “மாமன்னன்”

தமிழ் சினிமாவில் இன்டர்வெல் காட்சி என்றாலே சென்ற தலைமுறைக்கு ராம்கி, அருண் பாண்டியன் நடித்த இணைந்த கைகள் படத்தின் இடைவேளைக் காட்சிதான் நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு ஓர் இம்பாக்டை ஏற்படுத்திய இடைவேளைக் காட்சிகள் ஏற்கனவே வசூல் சாதனை படைத்த பெரிய ஹீரோக்களின் படங்களில் வந்திருந்தாலும் இரண்டு இளம் நாயகர்கள் நடிக்கும் படத்தில் இப்படி ஓர் இடைவேளைக் காட்சியை மக்கள் எதிர்பார்க்கவில்லை என்பதாலேயே அதன் தாக்கம் இன்னமும் நினைவில் நிற்கிறது. இந்திய சினிமாக்கள் படச்சுருள்களில் (தமிழில் ஃபில்ம்

தமிழ் சினிமாவில் ஆகச்சிறந்த இன்டர்வெல் காட்சி “மாமன்னன்” Read More »

காந்தாரா ஹீரோவின் உண்மையான காதல் கதை!

‘காந்தாரா சாப்டர் 1’ மூலம் உலகம் முழுக்க பேசப்படும் ரிஷப் ஷெட்டி – அவரின் வெற்றியின் பின்னால் ஒரு அழகான காதல் கதை இருக்கிறது. அவரின் மனைவி பிரகதி ஷெட்டி சாமான்யப் பெண் அல்ல; காஸ்ட்யூம் டிசைனர். ‘காந்தாரா சாப்டர் 1’ படத்தில் பழங்கால மன்னர்களின் உடைகள் அனைத்தையும் வடிவமைத்தது அவர்தான். கணவரின் கனவுப் படத்துக்கு ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியிருப்பது இவர்களது வாழ்க்கையின் பெருமை. இருவரும் ஒரே ஊரான குந்தாபுரத்தை சேர்ந்தவர்கள். ரக்ஷித் ஷெட்டி இயக்கிய ‘ரிக்கி’

காந்தாரா ஹீரோவின் உண்மையான காதல் கதை! Read More »

’மனிதன்’ படம் குறித்தான அனுபவங்களை பகிர்ந்த கவிஞர் வைரமுத்து!

தமிழ் சினிமாவின் தலைசிறந்த நட்சத்திரமாக திகழ்பவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். அவர் நடிப்பில் 1987-ஆம் ஆண்டு வெளியான ‘மனிதன்’ திரைப்படம், டிஜிட்டல் முறையில் மாற்றப்பட்டு 38 ஆண்டுகள் கழித்து, வரும் அக்டோபர் 31-ஆம் தேதி மீண்டும் திரைக்கு வருகிறது. எஸ்.பி. முத்துராமன் இயக்கிய இப்படத்தில் ரஜினி, ரூபினி, ஸ்ரீவித்யா, ரகுவரன் மற்றும் செந்தில் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். சந்திரபோஸ் இசையமைத்த இப்படத்திற்கான அனைத்து பாடல்களையும் கவிஞர் வைரமுத்து எழுதியிருந்தார். அதில் மலேசியா வாசுதேவன் குரலில் ஒலித்த ‘மனிதன் மனிதன்’ என்ற

’மனிதன்’ படம் குறித்தான அனுபவங்களை பகிர்ந்த கவிஞர் வைரமுத்து! Read More »

சேதுவில் விக்ரம் எப்படியோ… அப்படியே துருவ் விக்ரம்!

‘பைசன்’ திரைப்படத்தின் பிரீ-ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட இயக்குநர் அமீர் உணர்ச்சி பொங்க உரையாற்றினார். அவர் கூறியதாவது:“துருவை நீங்கள் சமீபத்தில் தான் அறிந்திருப்பீர்கள், ஆனால் நான் அவரை 1999-ல் பார்த்தவன். சினிமா எவ்வளவு விசித்திரமானது என்பதைக் கவனித்துக் கொண்டிருக்கும் இந்த தருணத்தில், என் மனதில் பல நினைவுகள் ஓடிக்கொண்டிருந்தன. விக்ரம் சார் என் மிகவும் நெருங்கிய நண்பர் — ஆனால் அதைப் பற்றி நாங்கள் ஒருபோதும் சினிமா உலகில் பேசிக் கொண்டதே இல்லை.

சேதுவில் விக்ரம் எப்படியோ… அப்படியே துருவ் விக்ரம்! Read More »

நீ ஹாய் சொன்னா போதும் ஒரு போதை ஒன்னு ஏறும்! ஆலியா பட்டின் கவர்ச்சியை பார்த்து ஸ்டன் ஆன தீபிகா! நடிகர்களின் மரணங்கள் – பின்னணி என்ன? நடிகைகளின் மரணங்கள் – பின்னணி என்ன? நீச்சல் உடையில் கணவருடன் கடலில் ஸ்ரேயா… வைரல் போட்டோ! வைரல் பாடகர் சத்யன் மஹாலிங்கம் பாடல்கள் பட்டியல்! கவர்ச்சி போஸில் கட்டி இழுக்கும் சமந்தா! த்ரிஷாவின் அழகிய புடவை கலெக்ஷன்! இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் ஸ்டில்ஸ்