ராஜனுக்கு ராஜன் இந்த ரங்கராஜன் தான்- ‘வாலிடா’
தமிழ் திரையிசையில் பாடல் வரிகளை வெறும் கவிதை வரிகளாக மட்டுமல்லாமல், படத்தின் கதாபாத்திரங்கள், நடிகர்-நடிகையர், இயக்குநர், கூடவே தனக்கே உரிய கையொப்பங்களையும் நுணுக்கமாக புகுத்தி விளையாடிய பாடலாசிரியர் என்றால், அந்தப் பட்டியலில் முதன்மையாக நினைவிற்கு வருபவர் கவிஞர் வாலி. வாலியின் பாடல்களை கவனமாகக் கேட்கும்போது, அவை வெறும் இனிமையான சொற்களின் தொடராக மட்டும் இல்லாமல், ஒரு புத்திசாலித்தனமான ‘இன்சைடு ரெஃபரன்ஸ்’ உலகம் என்பதை உணர முடியும். காட்சிக்குத் தேவையான உணர்வை குலைக்காமல், பாடலின் ஓட்டத்தையும் சிதைக்காமல், அதற்குள் […]
ராஜனுக்கு ராஜன் இந்த ரங்கராஜன் தான்- ‘வாலிடா’ Read More »
Exclusive








