Exclusive

Stay updated with the latest Tamil cinema news, movie releases, reviews, box office updates, and exclusive behind-the-scenes stories. Explore everything about your favorite actors, directors, and upcoming films in one place

பாக்கியராஜை ஹீரோவாக்கிய பாரதிராஜாவின் முடிவு!

இயக்குனருக்கும் உதவி இயக்குனருக்கும் இடையில் உள்ள உறவென்பது கணவன் மனைவி உறவு போலதான் ஒருவரையொருவர் முரண்பட்டுக் கொண்டே விரும்பவேண்டும். பாரதிராஜாவுக்கும் பாக்யராஜ்க்கும் பிணக்குகள்தான் அதிகம் வந்திருக்கின்றன. பாரதிராஜாவின் மூன்றாவது படமான் “சிகப்பு ரோஜாக்கள்” படப்பிடிப்பு தாமதமாகும் என்றதால் பாக்யராஜ் ஊருக்குப் போய்விடுகிறார், கமல், ஸ்ரீதேவியின் தேதிகள் கிடைத்ததால் படப்பிடிப்பு சீக்கிரமே துவங்க வேண்டிய நிர்பந்தம். பாக்யராஜ் வந்து சேர ஒருவார காலம் தாமதமாகி விடுகிறது. அந்த ஒருவார காலமும் பாரதிராஜாவுக்கு ராமு என்பவர் துணையாக இருக்கிறார். பாக்யராஜ் […]

பாக்கியராஜை ஹீரோவாக்கிய பாரதிராஜாவின் முடிவு! Read More »

Exclusive

இன்பன் உதயநிதியின் இன்ஸ்டா ஸ்டோரி சர்ச்சை

முதலமைச்சர் விஜய் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இடையேயான அரசியல் மோதல் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சட்டப்பேரவையில் விஜய் பேசிய கருத்துகளுக்கு பதிலளித்த உதயநிதி ஸ்டாலின், சமூக வலைதளத்தில் விமர்சன பதிவு வெளியிட்டிருந்தார். இந்த பதிவை அவரது மகன் இன்பன் உதயநிதி இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்ததுடன், பின்னணியில் அனேகன் திரைப்படத்தின் டங்கமாரி ஊதாரி பாடலின் சில வரிகளையும் இணைத்திருந்தார். அந்த பாடல் வரிகள் விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கையை குறிக்கும் வகையில் இருப்பதாக தவெக தொண்டர்கள் மற்றும்

இன்பன் உதயநிதியின் இன்ஸ்டா ஸ்டோரி சர்ச்சை Read More »

Exclusive

மனிதநேயத்தின் புதிய அத்தியாயம் – ‘நூறு சாமி’ திரை விமர்சனம்

‘பிச்சைக்காரன்’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் சசி மற்றும் விஜய் ஆண்டனி மீண்டும் இணைந்திருக்கும் திரைப்படம் ‘நூறு சாமி’. குடும்ப உறவுகள், பெண்களின் வாழ்க்கை, சமூகத்தின் பார்வை ஆகியவற்றை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம், ஒரு முக்கியமான சமூகக் கருத்தை ஆழமான உணர்வுகளுடன் பதிவு செய்கிறது. கதை என்ன? இளம் வயதிலேயே கணவனை இழந்த செல்வி (ஸ்வாசிகா), தனது இரு மகன்களை தனியாக வளர்க்க வாழ்க்கையோடு போராடுகிறார். ஒரு தனித்தாய் எதிர்கொள்ளும் சமூக அவமானங்கள், பொருளாதார சிக்கல்கள்,

மனிதநேயத்தின் புதிய அத்தியாயம் – ‘நூறு சாமி’ திரை விமர்சனம் Read More »

Exclusive

சங்கர் – ரஜினிகாந்த் கூட்டணியின் பிரம்மாண்ட படைப்பு ‘சிவாஜி’க்கு 19 ஆண்டுகள்

தமிழ் திரைப்பட வரலாற்றில் மைல்கல்லாக அமைந்த திரைப்படங்களில் ஒன்று ‘சிவாஜி: தி பாஸ்’. இயக்குநர் சங்கர் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்த இந்த திரைப்படம் 2007 ஆம் ஆண்டு ஜூன் 15 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இன்று இப்படம் வெளியாகி 19 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் #19YearsOfSivaji, #SivajiTheBoss, #SuperstarRajinikanth உள்ளிட்ட ஹேஷ்டேக்குகளை டிரெண்டாக்கி கொண்டாடி வருகின்றனர். Celebrating 15 years of a pathbreaking superhit!

சங்கர் – ரஜினிகாந்த் கூட்டணியின் பிரம்மாண்ட படைப்பு ‘சிவாஜி’க்கு 19 ஆண்டுகள் Read More »

Exclusive

பாரதிராஜா எழுத்தாளரில்லை, ஓவியரில்லை, கவிஞரில்லை ஆனால் மகத்தான கலைஞன்! 

பாரதிராஜா எழுத்தாளரில்லை, ஓவியரில்லை, கவிஞரில்லை ஆனால் மகத்தான கலைஞன். படைப்பாளர்கள் மனதில் வரைந்து வைத்திருப்பதற்கு, கற்பனை செய்திருப்பதற்கு உயிர் கொடுத்து திரையில் உலவ விட்ட பெருங்கலைஞன். படைப்பாளருக்கெல்லாம் உயரிய படைப்பாளி. இப்போது அவர் மறைந்து விட்டார், பிறந்த அல்லி நகரத்திலேயே அடக்கமாகிவிட்டார். அவரோடு ‘திடீர் செல்பி’ எடுத்தவர்களெல்லாம் அதை பகிர்ந்து ‘பாரதிராஜாவும் நானும்’ என்று பதிவு போட்டுக் கொண்டிருக்கிறார்கள். ரீல்ஸ் யுகத்தில் இது தவிர்க்க முடியாதது. ரீல்சை நம்பி நாட்டைக் கொடுத்த சமூகத்தில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நான்

பாரதிராஜா எழுத்தாளரில்லை, ஓவியரில்லை, கவிஞரில்லை ஆனால் மகத்தான கலைஞன்!  Read More »

Exclusive

தவெக தலைவர் விஜய்க்கு குவியும் வாழ்த்துக்கள்…

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் தனது முதல் தேர்தலிலேயே மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்துள்ளது. போட்டியிட்ட முதல் தேர்தலில் இவ்வளவு பெரிய தாக்கத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி இந்த வெற்றியை பெற்றிருக்கும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு திரைதுறை பிரபலங்கள் பலரும் தங்கள் வாழ்த்துக்களை வருகின்றனர். அந்த வகையில் நடிகர் சிவகார்த்திகேயன் அவரது வாழ்த்துக்களை தெரிவித்து பதிவிட்டுள்ளார். அதில் போட்டியிட்ட முதல் தேர்தலில் இவ்வளவு பெரிய தாக்கத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி

தவெக தலைவர் விஜய்க்கு குவியும் வாழ்த்துக்கள்… Read More »

Exclusive

சினிமாவில் சில படங்கள் கதையைச் சொல்லுவதற்காக மட்டும் உருவாகவில்லை -ஜானி

தமிழ் சினிமாவில் சில படங்கள் கதையைச் சொல்லுவதற்காக மட்டும் உருவாகவில்லை; மனித மனத்தின் ஆழத்தில் மறைந்து இருக்கும் உணர்ச்சிகளை வெளிச்சத்திற்கு கொண்டு வருவதற்காக உருவாகின்றன. அப்படிப்பட்ட ஒரு உள்ளார்ந்த அனுபவமாக இந்தக் கதை நம்ம முன் நிற்கிறது. வெளிப்படையாகப் பார்த்தால் இது ஒரு குற்றவாளியின் வாழ்க்கை போலத் தோன்றினாலும், உண்மையில் இது ஒரு மனிதன் “நிழல்” ஆக வாழத் தள்ளப்பட்ட விதியின் கதை. தனது உண்மையான அடையாளத்திலிருந்து விலகி, தன்னையே இல்லாதவன் என்று நம்பிக்கொண்ட மனநிலையின் கதை.

சினிமாவில் சில படங்கள் கதையைச் சொல்லுவதற்காக மட்டும் உருவாகவில்லை -ஜானி Read More »

Exclusive

அமாவாசை to நாகராஜ சோழன்: ஒரு சகாப்தம் ‘அமைதிப்படை’!

காவல் துறையில் பணிபுரிந்து வருபவர் தங்கவேல். குயிலு என்கிற பெண்ணை திருமணம் செய்து கொள்ளப் போகும் வேளையில் தங்கவேலுவின் தகப்பன் யார் என்கிற கேள்வி எழ, அதனால் திருமணம் தடைபடுகிறது. பல ஆண்டுகளாக தன் மீது உள்ள இந்த அவமானத்தை தாங்கிக் கொண்டிருக்கும் தங்கவேலு, இதற்கு முடிவு கட்ட தாத்தா பாட்டியிடம் இதைப் பற்றி ஆவேசத்துடன் கேட்கிறார். தங்கவேலுவின் பிறப்பின் பின்னணியும் தாயம்மா என்கிற அப்பாவிப் பெண்ணுடைய கதையாக படம் நகர ஆரம்பிக்கிறது. கோவிலில் தேங்காய் பொறுக்கித்

அமாவாசை to நாகராஜ சோழன்: ஒரு சகாப்தம் ‘அமைதிப்படை’! Read More »

Exclusive

பாலச்சந்தரின் இயக்கத்தில் உறவுகளின் சிக்கலை மிக முதிர்ச்சியாகப் பேசிய படங்கள்!

சூர்யவம்சம் சரத்குமார் நடிப்பில் வெளியான இப்படம், ‘பஸ் ஸ்டாண்ட் டீ கடை’ முதல் ‘பெரிய பிசினஸ் மேன்’ வரை முன்னேறும் பாசிட்டிவ் கதைகளுக்குத் தூண்டுகோலாக அமைந்தது. மின்சார கனவு பிரபுதேவா, கஜோல் நடிப்பில் பாடல்களுக்காகவே (வெண்ணிலவே, பூப்பூக்கும் ஓசை) தேசிய விருதுகளை அள்ளிய படம். காதலன் எஸ்.பி. பாலசுப்ரமணியம் – பிரபுதேவா காம்போவில் வந்த ‘காதலிக்கும் பெண்ணின் கைகள்’ பாடல் அப்போதைய டான்ஸ் சென்சேஷன். ​தெரிந்து கொள்ள வேண்டிய சினிமா ரகசியங்கள் ​சாக்லேட் பாய் மாதவன்: 90களின்

பாலச்சந்தரின் இயக்கத்தில் உறவுகளின் சிக்கலை மிக முதிர்ச்சியாகப் பேசிய படங்கள்! Read More »

Exclusive

தமிழ் திரை உலகில் நடிப்பை தாண்டிய திறமைசாலிகள்!

1. ஊர்வசி (The Versatile Legend) ​பன்முகத்தன்மை: இவர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தது மட்டுமின்றி, பின்னாளில் மிகச்சிறந்த குணச்சித்திர நடிகையாகவும் மாறினார். ​சுவாரஸ்யம்: இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என நான்கு மொழிகளிலும் சரளமாகப் பேசக்கூடியவர். குறிப்பாக, ‘மைக்கேல் மதன காமராஜன்’ படத்தில் இவர் பேசிய “திருப்பதி திருப்பாச்சி…” வசனம் இன்றும் பிரபலம். ​அதிசயத் தகவல்: இவர் 10 வயதிலேயே திரையுலகில் நுழைந்துவிட்டார். இதுவரை சுமார் 700-க்கும் மேற்பட்ட படங்களில்

தமிழ் திரை உலகில் நடிப்பை தாண்டிய திறமைசாலிகள்! Read More »

Exclusive
Scroll to Top