Tamil cinema

Deva

ஆஸ்திரேலியாவின் பாராளுமன்ற அவைத்தலைவர் இருக்கையில் ராஜமரியாதையில் அமர்ந்த தேவா!

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராகத் திகழ்கிறார் தேவா. கானா பாடல்களை தமிழ் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தியவர் என்றும் தனித்துவமான குரல் வளத்தால் இசை ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் என்றும் புகழ்பெற்றார். சமீபத்தில் ஆஸ்திரேலிய தமிழ் கலை மற்றும் பண்பாட்டு மையம், தேவாவின் இசைப் பயணத்தை பாராட்டி கவுரவித்தது. இதன் ஒரு பகுதியாக, ஆஸ்திரேலிய பாராளுமன்றத்தில் அவருக்கு மரியாதை அளித்து, அவைத்தலைவர் இருக்கையில் அமர்த்தி, மதிப்பிற்குரிய செங்கோலும் வழங்கப்பட்டது. இந்த பெருமை அவரை மிகவும் நெகிழ்ச்சியடையச் செய்தது. இதுகுறித்து […]

ஆஸ்திரேலியாவின் பாராளுமன்ற அவைத்தலைவர் இருக்கையில் ராஜமரியாதையில் அமர்ந்த தேவா! Read More »

Tamil cinema
இளம் வயதில் உயிரிழந்த தமிழ் நடிகர்கள்

இளம் வயதிலேயே உயிரிழந்த தமிழ் நடிகர்கள்…

இளம் வயதிலேயே உயிரிழந்த குறிப்பிடத்தக்க தமிழ் நடிகர்களில் பலர் மாரடைப்பால் காலமானவர்கள் அவர்களை பற்றி பார்ப்போம். நடிகர் முரளி (2010 ஆம் ஆண்டு) மாரடைப்பால் 46 வயதில் காலமானார். நடிகர் சிரஞ்சீவி சர்ஜா (2020 ஆம் ஆண்டு) மாரடைப்பால் 39 வயதிலேயே மரணித்தார். மருத்துவரும்,நடிகருமான சேதுராமன் (2020 ஆம் ஆண்டு) 35 வயதில் மாரடைப்பால் காலமானார். நடிகர் புனீத் ராஜ்குமார் (2021 ஆம் ஆண்டு) 46 வயதில் மாரடைப்பால் உயிரிழந்தார். மாரடைப்பு காரணமாக நடிகர் விவேக் (2021

இளம் வயதிலேயே உயிரிழந்த தமிழ் நடிகர்கள்… Read More »

Tamil cinema
ramki

மாளிகைகளையும் புகழையும் கடந்த ராம்கி – மறக்கப்பட்ட மனம் கவர்ந்த கதாநாயகன் கதை!

திரையுலகின் ஹார்ட்-த்ரொப், ராம்கி. 80–90களின் பெண்களின் கனவு, ரிலீஸான படங்கள் எல்லாம் ஹிட். சின்ன பூவே மெள்ள பேசு, செந்தூர பூவே, இணைந்த கைகள், கருப்பு ரோஜா… இவை எல்லாம் அவரது கதாநாயகப் பெருமையை நிரூபித்தவை. ஆனால், திரையுலகின் விளக்குகள் மூடப்பட்டதும், வாழ்க்கை வேறு கதையை சொல்கிறது. சட்டூர் அருகே உள்ள சங்கர்நாதம் கிராமத்தில் பிறந்த ராம்கியின் குடும்பம் ஒருகாலத்தில் செல்வந்தர்களாக இருந்தது. 100 ஏக்கர் நிலமும், கல் மாளிகையும் இருந்தது. ஆனால் ராம்கி கனவுகளுக்காக வீட்டை

மாளிகைகளையும் புகழையும் கடந்த ராம்கி – மறக்கப்பட்ட மனம் கவர்ந்த கதாநாயகன் கதை! Read More »

Tamil cinema
vadachennai2

2027-ல் ‘வட சென்னை 2’- தனுஷ்!

தனுஷ் இயக்கத்தில் உருவாகும் நான்காவது படமாக ‘இட்லிக்கடை’ உருவாகியுள்ளது. இது அவர் நடித்துள்ள 52-வது திரைப்படம் ஆகும். இப்படத்திற்கான இசையை ஜி.வி. பிரகாஷ் குமார் அமைத்துள்ளார். டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இத்திரைப்படத்தில், அருண் விஜய் வில்லனாக நடித்து வருகிறார். அக்டோபர் 1ஆம் தேதி இப்படம் வெளியாக உள்ளது. மேலும், ‘இட்லிக்கடை’ படத்தின் கதாபாத்திர அறிமுக போஸ்டர்கள் தற்போது வெளியிடப்பட்டு வருகின்றன. இதற்கிடையில், மதுரையில் நடைபெற்ற ‘இட்லிக்கடை’ படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தனுஷ், வெற்றிமாறன்-தனுஷ்

2027-ல் ‘வட சென்னை 2’- தனுஷ்! Read More »

Tamil cinema
பாரதி கண்ணம்மா

முரளி நடிக்க வேண்டிய படம் : ஹிட் படத்தின் வெற்றி குறித்து சேரன் பகிர்ந்த அனுபவம்!

1997ஆம் ஆண்டு வெளியான பாரதி கண்ணம்மா படம் தான் சேரன் இயக்குநராக அறிமுகமான முதல் திரைப்படம். இதில் பார்த்திபன், மீனா, விஜயகுமார், ரஞ்சித், வடிவேலு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். பாரதி கண்ணம்மாவை தொடங்கி, பொற்காலம், வெற்றிக்கொடி கட்டு, பாண்டவர் பூமி, ஆட்டோஃகிராப், தவமாய் தவமிருந்து என பல சிறந்த ஃபீல்-குட் படங்களை தமிழ் சினிமாவிற்கு வழங்கியவர் சேரன். இயக்குநராக மட்டுமின்றி, பல படங்களில் நாயகனாகவும் நடித்துள்ளார். சமீபத்தில் “சாய் வித் சித்ரா” நிகழ்ச்சியில் பேசிய அவர்,

முரளி நடிக்க வேண்டிய படம் : ஹிட் படத்தின் வெற்றி குறித்து சேரன் பகிர்ந்த அனுபவம்! Read More »

Tamil cinema
ருக்மிணி வசந்த்

என் மனதில் அளவற்ற மகிழ்ச்சி” – நடிகை ருக்மிணி வசந்த்!

பெங்களூருவைச் சேர்ந்த நடிகை ருக்மிணி வசந்த், தமிழில் விஜய் சேதுபதியுடன் ஏஸ் படத்திலும், சிவகார்த்திகேயனுடன் மதராஸி படத்திலும் நடித்துள்ளார். இயல்பான நடிப்பு மற்றும் இனிய சிரிப்பால் ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளார். தற்போது ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்திருக்கும் காந்தாரா சாப்டர்–1 படத்தில் தனது கதாபாத்திரத்தை நிறைவு செய்துள்ளார். மேலும், யாஷ் நடிக்கும் டாக்சிக் படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இதைப் பற்றி ருக்மிணி வசந்த் தெரிவித்துள்ளார்:“என்னை நடிகையாக ஏற்றுக்கொண்ட ரசிகர்களுக்கு நான் என்றென்றும் கடமைப்பட்டிருக்கிறேன். காந்தாரா

என் மனதில் அளவற்ற மகிழ்ச்சி” – நடிகை ருக்மிணி வசந்த்! Read More »

Tamil cinema
sj suriya

கலைமாமணி விருது – எஸ்.ஜே.சூர்யா நன்றி அறிக்கை!

தமிழக அரசின் கலைமாமணி விருது அறிவிப்பில், நடிகர் எஸ்.ஜே.சூர்யாவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து அவர் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:“என்னை கலைமாமணியாக தேர்ந்தெடுத்த தமிழக அரசு இயல், இசை, நாடக மன்றத்திற்கும், எனக்காக எப்போதும் துணை நின்ற திரைத்துறை நண்பர்களுக்கும், பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்கும், என் அன்பு ரசிகர்களுக்கும் இதயம் கனிந்த நன்றி. இந்த கலைமாமணி பட்டத்தை எனக்கு வழங்கிய மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களுக்கும், மாண்புமிகு துணை

கலைமாமணி விருது – எஸ்.ஜே.சூர்யா நன்றி அறிக்கை! Read More »

Tamil cinema
Sakshi Agarwal

‘சிக்கன் என தெரிந்தவுடன் வாந்தி எடுத்துவிட்டேன்’ – தமிழில் பேசி வீடியோ வெளியிட்ட சாக்ஷி அகர்வால்

மாடல் அழகியாக தனது பயணத்தைத் தொடங்கி, ராஜா ராணி, காலா உள்ளிட்ட பல படங்களில் நடித்த நடிகை சாக்ஷி அகர்வால், பிக் பாஸ் நிகழ்ச்சியால் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றார். அதன் பிறகு தொடர்ந்து பல திரைப்பட வாய்ப்புகள் அவருக்கு கிடைத்தன. சமீபத்தில் அதர்ம கதைகள், கெஸ்ட், தி நைட் போன்ற படங்களில் நடித்திருந்தார். கடந்த ஜனவரியில், தனது சிறுவயது நண்பர் நரனீத் மிஸ்ராவை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், சாக்ஷி அகர்வால் தனது எக்ஸ் பக்கத்தில்

‘சிக்கன் என தெரிந்தவுடன் வாந்தி எடுத்துவிட்டேன்’ – தமிழில் பேசி வீடியோ வெளியிட்ட சாக்ஷி அகர்வால் Read More »

Tamil cinema
MSBaskar

சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதை பெற்றார் எம். எஸ். பாஸ்கர்!

இந்தியாவில் சிறந்த திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் 1954 முதல் தேசிய விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. சிறந்த இயக்குனர், ஒளிப்பதிவு, ஒலி வடிவமைப்பு, பின்னணி இசை உள்ளிட்ட பல தொழில்நுட்ப துறைகளுக்கும் இவ்விருதுகள் வழங்கப்படுகின்றன. 2023 ஆம் ஆண்டுக்கான 71வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா இன்று மாலை 4 மணிக்கு தலைநகர் டெல்லியில் நடைபெற்றது. விருது பெற்றவர்களுக்கு இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு நேரடியாக விருதுகளை வழங்கி கௌரவித்தார். இந்த நிகழ்வில்,

சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதை பெற்றார் எம். எஸ். பாஸ்கர்! Read More »

Tamil cinema
kantara

காந்தாராவின் பாரம்பரியத்தை சிறப்பிக்கும் விதமாக ஸ்டாம்ப் வெளியீடு!

இந்தியா தபால்துறை, கர்நாடக அஞ்சல் வட்டாரம் மற்றும் ஹொம்பாலே பிலிம்ஸ் இணைந்து, கர்நாடகாவின் செழுமையான பாரம்பரிய கலாச்சாரத்தை கொண்டாடும் வகையில், சிறப்பு கவர், இரண்டு அஞ்சல் அட்டைகள் மற்றும் கேன்சலேஷன் ஸ்டாம்ப் ஆகியவற்றை வெளியிட்டுள்ளது. தேசிய விருது பெற்ற காந்தாரா திரைப்படத்தில் வலுவாக வெளிப்படுத்தப்பட்ட புனிதமான பூதகோலா மரபை இந்த வெளியீடு சிறப்பிக்கிறது. செப்டம்பர் 22 அன்று பெங்களூருவில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஊடகத்தினரும் கர்நாடக அஞ்சல் வட்டார அதிகாரிகளும் பங்கேற்றனர். காந்தாரா படத்தின் எழுத்தாளர், இயக்குநர் மற்றும்

காந்தாராவின் பாரம்பரியத்தை சிறப்பிக்கும் விதமாக ஸ்டாம்ப் வெளியீடு! Read More »

Tamil cinema
Scroll to Top