Malarvili

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் மலர்விழி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர். சினிமா மற்றும் திரைதுறை சார்ந்த செய்திகளைத் தொடர்ந்து எழுதி வரும் இவர், தற்போது 'cinemakeeda' இணையதளத்தில் பணியாற்றி வருகிறார்.

link TVK

தவெக தலைவர் விஜய்க்கு குவியும் வாழ்த்துக்கள்…

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் தனது முதல் தேர்தலிலேயே மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்துள்ளது. போட்டியிட்ட முதல் தேர்தலில் இவ்வளவு பெரிய தாக்கத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி இந்த வெற்றியை பெற்றிருக்கும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு திரைதுறை பிரபலங்கள் பலரும் தங்கள் வாழ்த்துக்களை வருகின்றனர். அந்த வகையில் நடிகர் சிவகார்த்திகேயன் அவரது வாழ்த்துக்களை தெரிவித்து பதிவிட்டுள்ளார். அதில் போட்டியிட்ட முதல் தேர்தலில் இவ்வளவு பெரிய தாக்கத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி […]

தவெக தலைவர் விஜய்க்கு குவியும் வாழ்த்துக்கள்… Read More »

Exclusive
biker1 1771824240

#BIKER தந்தை மீது இருந்த களங்கத்தை போக்கினரா மகன்!

விகாஸ் நாராயண் Motocart நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். முன்னாள் Motocross ரேஸ்ஸராக இருந்த விகாஸ் தற்போது காதல் மனைவி அனன்யா பள்ளியில் படித்து வரும் மகன் இஷான் என்று வாழ்க்கையை ஆனந்தமாக வாழ்ந்து வருகிறார். தந்தை சுனில் நாராயணனை விட்டு விகாஸ் பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் ஒரு நாள் பள்ளியில் தனது தந்தையை தவறாக பேசிய சக மாணவனை இஷான் அடித்து விடுகிறான். இதை அறிந்த விகாஸ் இஷானை அழைத்து விசாரிக்கிறார். அடிப்பதை

#BIKER தந்தை மீது இருந்த களங்கத்தை போக்கினரா மகன்! Read More »

Cinema Reviews
‘Manithan Deivamagalam – OTT Release Update

“மனிதன் தெய்வமாகலாம்” சன் நெக்ஸ்ட் ஆப் ல இந்த படம் இருக்கு. படம் எப்படி? ன்னு கொஞ்சம் பாக்கலாம் வாங்க.

டென்னிஸ் மஞ்சுநாத் டைரக்ஷன்ல சக்தி பிலிம் பேக்டரி புரொடக்ஸன்ல வந்த படம் மனிதன் தெய்வமாகலாம். செல்வராகவன் ஹீரோ. குஷூ ரவி ஹிரோயின். மைம் கோபி வில்லன். வில்லன் மாமனார் Y.G. படம் போலிஸ் ஸ்டேஸன்ல ஆரம்பிக்குது. நியாத்துக்காக கொல பண்ணவன் தண்டனைய அனுபவிக்கிறான். சுயநலத்துக்காக கொல பண்ணவன் வெளிய சுத்துறான்னு செல்வா பண்ண கொலைய நியாயபடுத்தும் விதமா ஆரம்பிச்சி போகும் படம் கதைக்குள்ள! செல்வா வுக்கு யாரும் கிடையாது. பக்கத்துல இருக்குற சித்தப்பா சித்திதான் எல்லாமே (சித்தி

“மனிதன் தெய்வமாகலாம்” சன் நெக்ஸ்ட் ஆப் ல இந்த படம் இருக்கு. படம் எப்படி? ன்னு கொஞ்சம் பாக்கலாம் வாங்க. Read More »

Cinema Reviews
cinemakeeda Happy Raj

உழைப்பை உதிரமாக மாற்றி பிள்ளைங்கள கரை சேர்க்கும் அப்பனோட கதைதான் இந்த படம்! .

அப்பாக்களை விட அம்மாக்களை கொண்டாடும் தமிழ்படங்கள் அதிகம். அதற்கான முக்கிய காரணமாக இரண்டு பேரைச் சொல்லலாம் – எம்ஜிஆர் மற்றும் இளையராஜா. அப்பாக்களை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படியான படங்கள் அரிதாகவே வருகின்றன. ஒரு குடும்பத்தை கரை சேர்க்க தனது உழைப்பையும் உயிரையும் அர்ப்பணிக்கும் அப்பாக்களின் தியாகம் பெரும்பாலும் கண்களுக்கு தெரியாததாகவே இருந்து விடுகிறது. காற்று போல அமைதியாக இருந்தாலும் மனிதர்களின் வாழ்க்கையை தாங்கி நிறுத்தும் சக்தி அவர்களுக்குண்டு. குடும்பத்திற்காக உடைந்து போகும் அளவுக்கு பாடுபடும், வெளியில்

உழைப்பை உதிரமாக மாற்றி பிள்ளைங்கள கரை சேர்க்கும் அப்பனோட கதைதான் இந்த படம்! . Read More »

Cinema Reviews
maxresdefault

சினிமாவில் சில படங்கள் கதையைச் சொல்லுவதற்காக மட்டும் உருவாகவில்லை -ஜானி

தமிழ் சினிமாவில் சில படங்கள் கதையைச் சொல்லுவதற்காக மட்டும் உருவாகவில்லை; மனித மனத்தின் ஆழத்தில் மறைந்து இருக்கும் உணர்ச்சிகளை வெளிச்சத்திற்கு கொண்டு வருவதற்காக உருவாகின்றன. அப்படிப்பட்ட ஒரு உள்ளார்ந்த அனுபவமாக இந்தக் கதை நம்ம முன் நிற்கிறது. வெளிப்படையாகப் பார்த்தால் இது ஒரு குற்றவாளியின் வாழ்க்கை போலத் தோன்றினாலும், உண்மையில் இது ஒரு மனிதன் “நிழல்” ஆக வாழத் தள்ளப்பட்ட விதியின் கதை. தனது உண்மையான அடையாளத்திலிருந்து விலகி, தன்னையே இல்லாதவன் என்று நம்பிக்கொண்ட மனநிலையின் கதை.

சினிமாவில் சில படங்கள் கதையைச் சொல்லுவதற்காக மட்டும் உருவாகவில்லை -ஜானி Read More »

Exclusive
manithan deivamagalam review bf

எப்போது மனிதன் தெய்வமாகிறான்? ‘மனிதன் தெய்வமாகலாம்‘ ரீவிவ்!

‘மனிதன் தெய்வமாகலாம்‘திரைப்படம் இயக்குனர் “டென்னிஸ் மஞ்சுநாதன்” இயக்கத்தில் வெளிவந்த அவரது மூன்றாவது படம். ஒரு கிராமத்தின் வெளிப்படையான பிரச்சனையை மட்டுமல்லாமல் அதன் உள்ளார்ந்த சமூக அமைப்பு, மனித மனநிலை, பெண்களின் நிலை, அறியாமை, அதிகாரம் மற்றும் மனிதன் தெய்வமாக மாறும் தருணத்தைப் பற்றிய ஆழமான சமூக-தத்துவ திரைப்படமாக உருவாகியுள்ளது. கதை ஒரு சாதாரண கிராமத்தை மையமாக கொண்டு தொடங்குகிறது. அந்த கிராமத்தில் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் இல்லாமை, குறிப்பாக சாலை மற்றும் போக்குவரத்து வசதி இல்லாதது மக்கள்

எப்போது மனிதன் தெய்வமாகிறான்? ‘மனிதன் தெய்வமாகலாம்‘ ரீவிவ்! Read More »

Cinema Reviews
1773925196 9492

அமாவாசை to நாகராஜ சோழன்: ஒரு சகாப்தம் ‘அமைதிப்படை’!

காவல் துறையில் பணிபுரிந்து வருபவர் தங்கவேல். குயிலு என்கிற பெண்ணை திருமணம் செய்து கொள்ளப் போகும் வேளையில் தங்கவேலுவின் தகப்பன் யார் என்கிற கேள்வி எழ, அதனால் திருமணம் தடைபடுகிறது. பல ஆண்டுகளாக தன் மீது உள்ள இந்த அவமானத்தை தாங்கிக் கொண்டிருக்கும் தங்கவேலு, இதற்கு முடிவு கட்ட தாத்தா பாட்டியிடம் இதைப் பற்றி ஆவேசத்துடன் கேட்கிறார். தங்கவேலுவின் பிறப்பின் பின்னணியும் தாயம்மா என்கிற அப்பாவிப் பெண்ணுடைய கதையாக படம் நகர ஆரம்பிக்கிறது. கோவிலில் தேங்காய் பொறுக்கித்

அமாவாசை to நாகராஜ சோழன்: ஒரு சகாப்தம் ‘அமைதிப்படை’! Read More »

Exclusive
thaai kizhavi box office update 01

பூவரசம்பூ பூத்தாச்சு.. பாடிய அந்த ராதிகாவா இவர்? #தாய்கிழவி

தாய் கிழவி கொஞ்சம் பில்ட் அப் அதிகம் கொடுக்கப்பட்ட படங்களைப் பார்க்க ரொம்பவே யோசிப்பேன். இந்தப் படம் எனக்குப் பிடிக்காதோ என்ற ஒரு பயம் இருந்தது. இத்தனைக்கும் நான் ராதிகாவின் பரம ஃபேன். நடிப்பிற்கு மட்டுமன்றி, தனிப்பட்ட அவரின் தைரியமான பேட்டிகள் மற்றும் ஸ்பீச்களுக்கும் நான் ரசிகை. ஃபெமினிஸ்ட் அல்ல அதே சமயம் பெண்கள் தங்களின் உயர்வுகளை உணர வேண்டும் என்று நினைப்பவர். ஓ டி டி யில் இந்தப் படம் எட்டிப்பார்த்தபோது, பார்க்கத்தான் பார்ப்போமே என்று

பூவரசம்பூ பூத்தாச்சு.. பாடிய அந்த ராதிகாவா இவர்? #தாய்கிழவி Read More »

Cinema Reviews
cinemakeeda news

பாலச்சந்தரின் இயக்கத்தில் உறவுகளின் சிக்கலை மிக முதிர்ச்சியாகப் பேசிய படங்கள்!

சூர்யவம்சம் சரத்குமார் நடிப்பில் வெளியான இப்படம், ‘பஸ் ஸ்டாண்ட் டீ கடை’ முதல் ‘பெரிய பிசினஸ் மேன்’ வரை முன்னேறும் பாசிட்டிவ் கதைகளுக்குத் தூண்டுகோலாக அமைந்தது. மின்சார கனவு பிரபுதேவா, கஜோல் நடிப்பில் பாடல்களுக்காகவே (வெண்ணிலவே, பூப்பூக்கும் ஓசை) தேசிய விருதுகளை அள்ளிய படம். காதலன் எஸ்.பி. பாலசுப்ரமணியம் – பிரபுதேவா காம்போவில் வந்த ‘காதலிக்கும் பெண்ணின் கைகள்’ பாடல் அப்போதைய டான்ஸ் சென்சேஷன். ​தெரிந்து கொள்ள வேண்டிய சினிமா ரகசியங்கள் ​சாக்லேட் பாய் மாதவன்: 90களின்

பாலச்சந்தரின் இயக்கத்தில் உறவுகளின் சிக்கலை மிக முதிர்ச்சியாகப் பேசிய படங்கள்! Read More »

Exclusive
cinema

தமிழ் திரை உலகில் நடிப்பை தாண்டிய திறமைசாலிகள்!

1. ஊர்வசி (The Versatile Legend) ​பன்முகத்தன்மை: இவர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தது மட்டுமின்றி, பின்னாளில் மிகச்சிறந்த குணச்சித்திர நடிகையாகவும் மாறினார். ​சுவாரஸ்யம்: இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என நான்கு மொழிகளிலும் சரளமாகப் பேசக்கூடியவர். குறிப்பாக, ‘மைக்கேல் மதன காமராஜன்’ படத்தில் இவர் பேசிய “திருப்பதி திருப்பாச்சி…” வசனம் இன்றும் பிரபலம். ​அதிசயத் தகவல்: இவர் 10 வயதிலேயே திரையுலகில் நுழைந்துவிட்டார். இதுவரை சுமார் 700-க்கும் மேற்பட்ட படங்களில்

தமிழ் திரை உலகில் நடிப்பை தாண்டிய திறமைசாலிகள்! Read More »

Exclusive
Scroll to Top