Desk

Richest Actresses of Tamil Cinema

தமிழ் சினிமாவின் பணக்கார நடிகைகள் பட்டியல்!

தமிழ் சினிமாவில் அதிக சொத்து வைத்திருக்கும் நடிகைகள் பற்றிய விவரங்கள் வெளியாகியுள்ளது. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் திரையுலகில் முன்னணி நிலையில் இருப்பவர் நயன்தாரா. இவர் சுமார் ரூ.220 கோடி முதல் ரூ.250 கோடி வரை சொத்து மதிப்புடன் முதலிடத்தை பிடித்துள்ளார். இரண்டாவது இடத்தில், பால்நிற மேனியழகி தமன்னா உள்ளார். அவருடைய சொத்து மதிப்பு ரூ.120 கோடி முதல் ரூ.150 கோடி வரை இருப்பதாக கூறப்படுகிறது. தென்னிந்திய சினிமாவைத் தாண்டி, பாலிவுட்டிலும் முன்னணி நடிகையாக திகழும் […]

தமிழ் சினிமாவின் பணக்கார நடிகைகள் பட்டியல்! Read More »

Tamil cinema
Leading light

இயக்குனராக களமிறங்கும் சூர்யா – ஜோதிகா மகள் தியா சூர்யா!

சூர்யா – ஜோதிகா தயாரிப்பில், 2டி என்டர்டைன்மெண்ட் சார்பில் உருவாகியுள்ள குறும்பட “லீடிங் லைட்” (#LeadingLight)-ஐ தியா சூர்யா இயக்கியுள்ளார். பாலிவுட்டில் பணிபுரியும் லைட்வுமன்களின் வாழ்க்கையும், அவர்கள் எதிர்கொள்ளும் அனுபவங்களையும் மையமாகக் கொண்டு உருவான இந்த டாக்குமெண்டரி-டிராமா, திரையுலகின் மறைந்திருக்கும் பெண்களின் பங்களிப்பை வெளிக்கொணர்கிறது. இந்த படைப்பு உலகம் முழுவதும் பாராட்டுக்களை குவித்துவருகிறது. மேலும், ஆஸ்கர் தகுதி பெறும் ஓட்டம் (Oscar Qualifying Run) நோக்கில், செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 2 வரை, லாஸ் ஏஞ்சல்ஸ்,

இயக்குனராக களமிறங்கும் சூர்யா – ஜோதிகா மகள் தியா சூர்யா! Read More »

Tamil cinema
Deva

ஆஸ்திரேலியாவின் பாராளுமன்ற அவைத்தலைவர் இருக்கையில் ராஜமரியாதையில் அமர்ந்த தேவா!

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராகத் திகழ்கிறார் தேவா. கானா பாடல்களை தமிழ் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தியவர் என்றும் தனித்துவமான குரல் வளத்தால் இசை ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் என்றும் புகழ்பெற்றார். சமீபத்தில் ஆஸ்திரேலிய தமிழ் கலை மற்றும் பண்பாட்டு மையம், தேவாவின் இசைப் பயணத்தை பாராட்டி கவுரவித்தது. இதன் ஒரு பகுதியாக, ஆஸ்திரேலிய பாராளுமன்றத்தில் அவருக்கு மரியாதை அளித்து, அவைத்தலைவர் இருக்கையில் அமர்த்தி, மதிப்பிற்குரிய செங்கோலும் வழங்கப்பட்டது. இந்த பெருமை அவரை மிகவும் நெகிழ்ச்சியடையச் செய்தது. இதுகுறித்து

ஆஸ்திரேலியாவின் பாராளுமன்ற அவைத்தலைவர் இருக்கையில் ராஜமரியாதையில் அமர்ந்த தேவா! Read More »

Tamil cinema
இளம் வயதில் உயிரிழந்த தமிழ் நடிகர்கள்

இளம் வயதிலேயே உயிரிழந்த தமிழ் நடிகர்கள்…

இளம் வயதிலேயே உயிரிழந்த குறிப்பிடத்தக்க தமிழ் நடிகர்களில் பலர் மாரடைப்பால் காலமானவர்கள் அவர்களை பற்றி பார்ப்போம். நடிகர் முரளி (2010 ஆம் ஆண்டு) மாரடைப்பால் 46 வயதில் காலமானார். நடிகர் சிரஞ்சீவி சர்ஜா (2020 ஆம் ஆண்டு) மாரடைப்பால் 39 வயதிலேயே மரணித்தார். மருத்துவரும்,நடிகருமான சேதுராமன் (2020 ஆம் ஆண்டு) 35 வயதில் மாரடைப்பால் காலமானார். நடிகர் புனீத் ராஜ்குமார் (2021 ஆம் ஆண்டு) 46 வயதில் மாரடைப்பால் உயிரிழந்தார். மாரடைப்பு காரணமாக நடிகர் விவேக் (2021

இளம் வயதிலேயே உயிரிழந்த தமிழ் நடிகர்கள்… Read More »

Tamil cinema
ramki

மாளிகைகளையும் புகழையும் கடந்த ராம்கி – மறக்கப்பட்ட மனம் கவர்ந்த கதாநாயகன் கதை!

திரையுலகின் ஹார்ட்-த்ரொப், ராம்கி. 80–90களின் பெண்களின் கனவு, ரிலீஸான படங்கள் எல்லாம் ஹிட். சின்ன பூவே மெள்ள பேசு, செந்தூர பூவே, இணைந்த கைகள், கருப்பு ரோஜா… இவை எல்லாம் அவரது கதாநாயகப் பெருமையை நிரூபித்தவை. ஆனால், திரையுலகின் விளக்குகள் மூடப்பட்டதும், வாழ்க்கை வேறு கதையை சொல்கிறது. சட்டூர் அருகே உள்ள சங்கர்நாதம் கிராமத்தில் பிறந்த ராம்கியின் குடும்பம் ஒருகாலத்தில் செல்வந்தர்களாக இருந்தது. 100 ஏக்கர் நிலமும், கல் மாளிகையும் இருந்தது. ஆனால் ராம்கி கனவுகளுக்காக வீட்டை

மாளிகைகளையும் புகழையும் கடந்த ராம்கி – மறக்கப்பட்ட மனம் கவர்ந்த கதாநாயகன் கதை! Read More »

Tamil cinema
அபிராமி

திராவிட வெற்றி கழகம்’ – புதிய கட்சி தொடங்கினாரா பிக்பாஸ் புகழ் அபிராமி?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் அபிராமி. அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை படத்திலும் அவர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு, அபிராமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். கலாஷேத்ரா கல்லூரியில் உள்ள ஒரு பேராசிரியர் மீது பாலியல் புகார் எழுந்த போது, அந்த பேராசிரியருக்கு ஆதரவாக அபிராமி பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், அபிராமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு போஸ்டர் பகிர்ந்துள்ளார். போஸ்டரில்

திராவிட வெற்றி கழகம்’ – புதிய கட்சி தொடங்கினாரா பிக்பாஸ் புகழ் அபிராமி? Read More »

Television
காந்தாரா

‘காந்தாரா’வின் திகில் VFX-ஆ? ‘ஆயிரத்தில் ஒருவன்’ திரவியலிங்கத்தைப் பார்த்தவங்க கை தூக்குங்க!

சமூக வலைத்தளமான X-ல் (ட்விட்டரில்) ‘காந்தாரா’ திரைப்படத்தின் நெருப்பு மத்தியில் தோன்றும் தெய்வீக உருவ காட்சி மற்றும் அதனை மேலும் உயர்த்திய அஜனீஷ் லோக்நாத்தின் பின்னணி இசை பற்றி ரசிகர்கள் பரபரப்பாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஒரு நிமிடம்…! அதே மாதிரியான பக்தி-பயம் கலந்த தெய்வீக அனுபவத்தை நம்ம செல்வராகவன் சார், ஏற்கனவே 2009-ஆம் ஆண்டிலேயே ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தில் கச்சிதமாக சித்தரித்திருந்தாரே! நடராஜரின் நிழல் விழும் அந்த மறக்க முடியாத காட்சி நினைவிருக்கிறதா? அந்த தருணத்தில்

‘காந்தாரா’வின் திகில் VFX-ஆ? ‘ஆயிரத்தில் ஒருவன்’ திரவியலிங்கத்தைப் பார்த்தவங்க கை தூக்குங்க! Read More »

Exclusive
vadachennai2

2027-ல் ‘வட சென்னை 2’- தனுஷ்!

தனுஷ் இயக்கத்தில் உருவாகும் நான்காவது படமாக ‘இட்லிக்கடை’ உருவாகியுள்ளது. இது அவர் நடித்துள்ள 52-வது திரைப்படம் ஆகும். இப்படத்திற்கான இசையை ஜி.வி. பிரகாஷ் குமார் அமைத்துள்ளார். டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இத்திரைப்படத்தில், அருண் விஜய் வில்லனாக நடித்து வருகிறார். அக்டோபர் 1ஆம் தேதி இப்படம் வெளியாக உள்ளது. மேலும், ‘இட்லிக்கடை’ படத்தின் கதாபாத்திர அறிமுக போஸ்டர்கள் தற்போது வெளியிடப்பட்டு வருகின்றன. இதற்கிடையில், மதுரையில் நடைபெற்ற ‘இட்லிக்கடை’ படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தனுஷ், வெற்றிமாறன்-தனுஷ்

2027-ல் ‘வட சென்னை 2’- தனுஷ்! Read More »

Tamil cinema
பாரதி கண்ணம்மா

முரளி நடிக்க வேண்டிய படம் : ஹிட் படத்தின் வெற்றி குறித்து சேரன் பகிர்ந்த அனுபவம்!

1997ஆம் ஆண்டு வெளியான பாரதி கண்ணம்மா படம் தான் சேரன் இயக்குநராக அறிமுகமான முதல் திரைப்படம். இதில் பார்த்திபன், மீனா, விஜயகுமார், ரஞ்சித், வடிவேலு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். பாரதி கண்ணம்மாவை தொடங்கி, பொற்காலம், வெற்றிக்கொடி கட்டு, பாண்டவர் பூமி, ஆட்டோஃகிராப், தவமாய் தவமிருந்து என பல சிறந்த ஃபீல்-குட் படங்களை தமிழ் சினிமாவிற்கு வழங்கியவர் சேரன். இயக்குநராக மட்டுமின்றி, பல படங்களில் நாயகனாகவும் நடித்துள்ளார். சமீபத்தில் “சாய் வித் சித்ரா” நிகழ்ச்சியில் பேசிய அவர்,

முரளி நடிக்க வேண்டிய படம் : ஹிட் படத்தின் வெற்றி குறித்து சேரன் பகிர்ந்த அனுபவம்! Read More »

Tamil cinema
ருக்மிணி வசந்த்

என் மனதில் அளவற்ற மகிழ்ச்சி” – நடிகை ருக்மிணி வசந்த்!

பெங்களூருவைச் சேர்ந்த நடிகை ருக்மிணி வசந்த், தமிழில் விஜய் சேதுபதியுடன் ஏஸ் படத்திலும், சிவகார்த்திகேயனுடன் மதராஸி படத்திலும் நடித்துள்ளார். இயல்பான நடிப்பு மற்றும் இனிய சிரிப்பால் ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளார். தற்போது ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்திருக்கும் காந்தாரா சாப்டர்–1 படத்தில் தனது கதாபாத்திரத்தை நிறைவு செய்துள்ளார். மேலும், யாஷ் நடிக்கும் டாக்சிக் படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இதைப் பற்றி ருக்மிணி வசந்த் தெரிவித்துள்ளார்:“என்னை நடிகையாக ஏற்றுக்கொண்ட ரசிகர்களுக்கு நான் என்றென்றும் கடமைப்பட்டிருக்கிறேன். காந்தாரா

என் மனதில் அளவற்ற மகிழ்ச்சி” – நடிகை ருக்மிணி வசந்த்! Read More »

Tamil cinema
Scroll to Top