Kani selvam

ஊடகத்துறையில் கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் கனி செல்வம், 'ETV', Oneindia இணையதளம் மற்றும் 'ANI' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர். சினிமா மற்றும் திரைதுறை சார்ந்த செய்திகளைத் தொடர்ந்து எழுதி வரும் இவர், தற்போது 'cinemakeeda' இணையதளத்தில் பணியாற்றி வருகிறார்.

வேற ஜாதி பிடிக்கவில்லை என்று சொல்லுபவர்கள் சாகுங்கள்: டியூட் விமர்சனம்

நாயகன் பிரதீப் ரங்கநாதன், தனது நண்பர்களுடன் சேர்ந்து ‘சர்ப்ரைஸ் டியூட்’ என்ற பெயரில் பலருக்குப் பிறந்தநாள் சர்ப்ரைஸ்களை ஏற்பாடு செய்து வருகிறார். இவருக்கு துணையாக தாய்மாமா மகள் மமிதா பைஜு இருக்கிறார். இருவரும் நல்ல நண்பர்களாக இருந்து வருகிறார்கள். ஒரு கட்டத்தில் மமிதா பைஜுவுக்கு பிரதீப்பின் மீது காதல் உருவாகிறது. ஆனால் பிரதீப், “நான் உன்னை நண்பியாகத்தான் பார்க்கிறேன்” என்று கூறி அந்தக் காதலை மறுக்கிறார். ஆறு மாதங்கள் கழித்து, பிரதீப்புக்கே மமிதா பைஜுவின் மீது காதல் […]

வேற ஜாதி பிடிக்கவில்லை என்று சொல்லுபவர்கள் சாகுங்கள்: டியூட் விமர்சனம் Read More »

Cinema Reviews

டீசல்- திரைவிமர்சனம்!

வடசென்னையின் கடலோர பகுதியில் கச்சா எண்ணெய் குழாய் இணைப்பு திட்டம் கொண்டு வரப்படுகிறது. இந்தத் திட்டம் காரணமாக தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என மீனவர்கள் கடுமையாக எதிர்த்து போராடுகிறார்கள். போராட்டத்தின் போது சாய்குமாரின் இரு நண்பர்கள் உயிரிழக்கிறார்கள். இதனால் மனவேதனையடைந்த சாய்குமார், கச்சா எண்ணெயை ரகசியமாக திருடி விற்று, அதிலிருந்து கிடைக்கும் பணத்தில் மீனவர்களுக்கு உதவி செய்கிறார். காலப்போக்கில் சாய்குமார் பெட்ரோல் பங்கு உரிமையாளர் சங்க தலைவராக உயர்கிறார். அவரது வளர்ப்பு மகனான ஹரிஷ் கல்யாண், கச்சா

டீசல்- திரைவிமர்சனம்! Read More »

Cinema Reviews

பைசன் விமர்சனம்!

கிராமத்தைச் சேர்ந்த துருவ் விக்ரம், பள்ளியில் படிக்கும் இளைஞன். அவருக்கு கபடி விளையாட்டில் பெரும் ஆர்வம். ஆனால், “கபடி வீரனாக இருந்தால் பிரச்சனைகள் வரும், விரோதம் வரும்” என்று அப்பா பசுபதி எதிர்ப்பு தெரிவிக்கிறார். அதேசமயம், அக்கா ரெஜிசா விஜயன் தம்பியின் ஆசைக்கு துணை நிற்கிறார். இதனால், பெரிய கபடி வீரனாக உருவாக வேண்டும் என்ற கனவுடன் துருவ் விக்ரம் போராடுகிறார். அவரது கிராமத்தில் அமீரும் லாலும் இரண்டு ஜாதி தலைவர்களாக இருந்து, இடையிடையே மோதிக் கொண்டே

பைசன் விமர்சனம்! Read More »

Cinema Reviews

சிம்பு நடித்துள்ள அரசன் படத்தின் ப்ரோமோ திரையரங்குகளில் வெளியானது

‘தக் லைப்’ திரைப்படத்திற்குப் பிறகு நடிகர் சிலம்பரசன் (சிம்பு) தற்போது இயக்குநர் வெற்றிமாறன் இயக்கும் ‘அரசன்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். வடசென்னைப் பகுதியில் நடக்கும் கேங்க்ஸ்டர் பின்னணியைக் கொண்டு உருவாகும் இந்த படம், ‘வடசென்னை’ படத்தின் காலகட்டத்துடன் தொடர்புடைய வேறொரு கதைச்சூழலை மையமாகக் கொண்டதாக கூறப்படுகிறது. இப்படத்தில் சமுத்திரக்கனி, கிஷோர், ஆண்ட்ரியா, இயக்குநர் நெல்சன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது. சிம்பு இத்திரைப்படத்தில் இளமை மற்றும் முதுமை —

சிம்பு நடித்துள்ள அரசன் படத்தின் ப்ரோமோ திரையரங்குகளில் வெளியானது Read More »

Tamil cinema

ரஜினி படத்தை இயக்கும் மாரி செல்வராஜ்?.. அவரே சொன்ன அப்டேட்!

‘பரியேறும் பெருமாள்’ படம் மூலம் சாதி வேறுபாடுகள் குறித்த வலியமான செய்தியை சமூகத்தில் பதிவு செய்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் இயக்குநர் மாரி செல்வராஜ். அதன்பின் ‘கர்ணன்’, ‘மாமன்னன்’, ‘வாழை’ போன்ற திரைப்படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு வலுவான இடத்தைப் பெற்றுள்ளார். தற்போது அவர் இயக்கிய ‘பைசன்’ திரைப்படம் தீபாவளி வெளியீடாக அக்டோபர் 17 அன்று வெளியாக உள்ளது. துருவ் விக்ரம் மற்றும் அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ள இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே

ரஜினி படத்தை இயக்கும் மாரி செல்வராஜ்?.. அவரே சொன்ன அப்டேட்! Read More »

Tamil cinema

அரசியலுக்கு வருவீங்களா?.. பா.ரஞ்சித்தை குறிப்பிட்டு மாரி செல்வராஜ் சொன்ன பளிச் பதில்

‘பரியேறும் பெருமாள்’ படம் மூலம் சாதி வேறுபாடுகள் இன்னும் சமூகத்தில் நிலவுகின்றன என்பதை உறைக்கச் சொல்லி அனைவரின் பாராட்டையும் பெற்றவர் இயக்குநர் மாரி செல்வராஜ். அதன்பின் ‘கர்ணன்’, ‘மாமன்னன்’, ‘வாழை’ போன்ற படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு உறுதியான இடத்தைப் பிடித்துள்ளார். தற்போது தீபாவளி வெளியீடாக அக்டோபர் 17 அன்று வெளியாக உள்ள ‘பைசன்’ திரைப்படத்தை அவர் இயக்கியுள்ளார். 1900-களில் தென்மாவட்டங்களில் நிலவிய சாதி மோதல்களும், தீண்டாமை பிரச்சனைகளும் பின்னணியாகக் கொண்டு, கபடி வீரரின்

அரசியலுக்கு வருவீங்களா?.. பா.ரஞ்சித்தை குறிப்பிட்டு மாரி செல்வராஜ் சொன்ன பளிச் பதில் Read More »

Tamil cinema

கமலுடன் இணைந்து நடிப்பதற்கு முன்பு வேறு ஒரு படத்தில் நடிக்கும் ரஜினி – இயக்குநர் இவரா?

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘கூலி’ படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும், வசூலில் சிறப்பாக ஓடியது. இதற்கிடையில், ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இணைந்து ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார்கள் என்ற செய்தி வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. கமல்ஹாசனும் ஒரு நிகழ்ச்சியில் இதை நேரடியாக உறுதிப்படுத்தியிருந்தார். முதலில், அந்த இணைப்பு படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவார் என்ற வதந்தி பரவியது. ஆனால் சமீபத்தில் ரஜினிகாந்த் கூறியதன்படி — “கமலுடன் சேர்ந்து நடிக்க ஆசை இருக்கிறது, திட்டமும் உள்ளது.

கமலுடன் இணைந்து நடிப்பதற்கு முன்பு வேறு ஒரு படத்தில் நடிக்கும் ரஜினி – இயக்குநர் இவரா? Read More »

Tamil cinema

பிரதீப், துருவ்- தீபாவளி ரேஸில் மோதுவது ஏன்? – ஹரிஷ் கல்யாண் ஓபன்!

தீபாவளி என்றாலே புத்தாடை, பட்டாசு, பலகாரம் போன்றவை நம் நினைவில் தோன்றுவது போலவே, அந்நாளில் வெளியாகும் புதிய படங்களும் பார்வையாளர்களின் எதிர்பார்ப்பில் எப்போதும் முக்கிய இடம் பெற்றிருக்கும். தமிழ் திரையுலகில் ரஜினி, கமல், விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களின் படங்கள் பெரும்பாலும் தீபாவளிக்கே ரிலீசாகி வந்திருக்கின்றன. ஆனால் இந்தாண்டு அவர்களுக்கு பதிலாக இளம் தலைமுறை நடிகர்களான ஹரிஷ் கல்யாணின் டீசல், பிரதீப் ரங்கநாதனின் டியூட், துருவ் விக்ரமின் பைசன் ஆகிய மூன்று படங்களும் தீபாவளி ரேஸில்

பிரதீப், துருவ்- தீபாவளி ரேஸில் மோதுவது ஏன்? – ஹரிஷ் கல்யாண் ஓபன்! Read More »

Tamil cinema

அஜித் தனது ரசிகர்களின் பாதுகாப்பு மீது அக்கறை கொண்டவர் – விஜயை சீண்டிய பார்த்திபன்

ஸ்பெயினில் அஜித் குமாரை சந்தித்த ரசிகர்கள் விசிலடித்து ஆர்ப்பரித்தபோது, அமைதியாக இருக்கும்படி சைகை செய்த நடிகரும் ரேசருமான அஜித்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.தனது ரசிகர்கள் தவறு செய்வதாக உணர்ந்தால், அவர்களை எப்போதும் நிதானமாக கண்டித்து வழிநடத்தும் நற்பண்புடையவராக அஜித் குமார் அறியப்படுகிறார். இதனால் நெட்டிசன்கள் அவரை பெரிதும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில், அஜித்தைப் பற்றி நடிகர் பார்த்திபன் ஒரு நேர்காணலில் கூறிய வீடியோவை எக்ஸ் (X) தளத்தில் ஒருவர் பகிர்ந்திருந்தார். அதில் பார்த்திபன்,“அஜித் ஒரு

அஜித் தனது ரசிகர்களின் பாதுகாப்பு மீது அக்கறை கொண்டவர் – விஜயை சீண்டிய பார்த்திபன் Read More »

Tamil cinema

புயலால் கடலில் 48 நாள்… சிறுநீரை குடித்து உயிர் பிழைப்பு: ஹரிஷ் கல்யாண் சொன்ன ஷாக் தகவல்

நடிகர் ஹரிஷ் கல்யாண் சமீபத்திய பேட்டியில் பகிர்ந்த ஒரு சம்பவம் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.தமிழ் திரையுலகில் முன்னேறி வரும் நடிகர்களில் ஒருவர் ஹரிஷ் கல்யாண். அவர் 2010 ஆம் ஆண்டு ‘சிந்து சமவெளி’ திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இதில் அமலா பால் அவருக்கு ஜோடியாக நடித்தார். படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும், ஹரிஷின் நடிப்பு கவனிக்கப்பட்டது. பின்னர் ‘அரிது அரிது’, ‘பியார் பிரேமா காதல்’, ‘தாராள பிரபு’, ‘பார்க்கிங்’, ‘லப்பர் பந்து’ உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

புயலால் கடலில் 48 நாள்… சிறுநீரை குடித்து உயிர் பிழைப்பு: ஹரிஷ் கல்யாண் சொன்ன ஷாக் தகவல் Read More »

Tamil cinema
Scroll to Top