Desk

biggboss9

அக்டோபர் 5 முதல் தொடங்குகிறது பிக்பாஸ் சீசன் 9!

தமிழ் டிவியில் பெரும் வரவேற்பைப் பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சி, தனது 9-வது சீசனுடன் அக்டோபர் 5-ம் தேதி தொடங்குகிறது. 100 நாட்கள் ஒரே வீட்டில் தங்கி, வெளி உலகத் தொடர்பின்றி போட்டியாளர்கள் பணிகளை நிறைவேற்றி, மக்களின் வாக்குகளின் ஆதரவுடன் வெற்றியை கைப்பற்ற வேண்டும். பரிசாக ரூ.50 லட்சம் காத்திருக்கிறது! இதுவரை ஆரவ், ரித்விகா, முகென், ஆரி, ராஜூ, அசீம், அர்ச்சனா ரவிச்சந்திரன், முத்துக்குமரன் போன்றோர் பட்டம் வென்றுள்ளனர். ஓவியாவின் பிரபல்யம், கவின்-லாஸ்லியா காதல், பிரதீப்பின் ரெட் கார்டு, […]

அக்டோபர் 5 முதல் தொடங்குகிறது பிக்பாஸ் சீசன் 9! Read More »

Television
vijay

நிகழ்ந்ததை நினைத்து இதயம் கனத்துப் போகிறது – தவெக தலைவர் விஜய்!

என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம். கற்பனைக்கும் எட்டாத வகையில், கரூரில் நேற்று நிகழ்ந்ததை நினைத்து, இதயமும் மனதும் மிகமிகக் கனத்துப் போயிருக்கும் சூழல். நம் உறவுகளை இழந்து தவிக்கும் பெருந்துயர்மிகு மனநிலையில், என் மனம் படுகிற வேதனையை எப்படிச் சொல்வதென்றே தெரியவில்லை. கண்களும் மனசும் கலங்கித் தவிக்கிறேன். நான் சந்தித்த உங்கள் எல்லோருடைய முகங்களும் என் மனதில் வந்து போகின்றன. பாசமும் நேசமும் காட்டும் என் உறவுகளை நினைக்க நினைக்க, அது என் இதயத்தை மேலும்

நிகழ்ந்ததை நினைத்து இதயம் கனத்துப் போகிறது – தவெக தலைவர் விஜய்! Read More »

Tamil cinema
இட்லி கடை

தனுஷ் இயக்கி, நடித்துள்ள ‘இட்லி கடை’ படத்தின் RUNTIME என்ன தெரியுமா?

‘இட்லி கடை’ படத்தின் RUNTUNE தெரியவந்துள்ளது. ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்திற்கு பிறகு தனுஷ் இயக்கி, நடித்துள்ள புதிய படம் தான் ‘இட்லி கடை’. இதில் தனுஷுக்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்துள்ளார். பவர்புல்லான வில்லன் ரோலில் அருண் விஜய் நடித்துள்ளார். மேலும், முக்கிய வேடங்களில் ராஜ்கிரண், சத்யராஜ், பார்த்திபன், ஷாலினி பாண்டே ஆகியோர் நடித்துள்ளனர். இதற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார், கிரண் கௌஷிக் ஒளிப்பதிவு செய்துள்ளார். சமீபத்தில், இதன் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் வெளியாகி

தனுஷ் இயக்கி, நடித்துள்ள ‘இட்லி கடை’ படத்தின் RUNTIME என்ன தெரியுமா? Read More »

Tamil cinema
nagesh

வீட்ல கண்ணாடி இருக்குதா இல்லியா? அதைப் பாத்தீங்களா, இல்லியா? நகைச்சுவை டாக்டர் நாகேஷ்!

தமிழ் சினிமாவின் பல்வேறு மொழிகளில் புகழ்பெற்ற ஹீரோ ஹீரோயின்கள் திறமை வாய்ந்த நடிகர் நடிகையர் இருப்பார்கள். எல்லா மொழிக்குமே கிடைக்காத ஒரு பாக்கியம், தமிழில் மட்டுமே அற்புதமான குணச்சித்திர நடிகர்கள் மற்றும் நகைச்சுவை நடிகர்கள் வாய்த்தார்கள். ஒரு பாலையா, எம் ஆர் ராதா, மனோரமாவை போல மற்ற மொழிகளில் காணவே முடியாது. நகைச்சுவையை எடுத்துக் கொண்டால் தமிழ் முதலிடம் மலையாளம் இரண்டாவது இடம். ஆனால் இரண்டிற்குமே மலையாள வித்தியாசம் உண்டு. ஏனெனில் கலைவாணர் என்எஸ்கே, தங்கவேலு, வி.கே.ராமசாமி

வீட்ல கண்ணாடி இருக்குதா இல்லியா? அதைப் பாத்தீங்களா, இல்லியா? நகைச்சுவை டாக்டர் நாகேஷ்! Read More »

Exclusive
27 டவுன்

டீக்கடையில் வேலை, அமெரிக்காவில் சினிமா படிப்பு; இந்த இயக்குனரின் முதல் படம் 2 தேசிய விருது வென்றது! யார் இந்த சாதனை நாயகன்?

முதல் படத்திலேயே இரண்டு தேசிய விருதுகளை வென்ற சாதனை இயக்குநர் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம். கடந்த 1974-ஆம் ஆண்டு இயக்குநர் அவதார் கிருஷ்ணா இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘27 டவுன்’. காலத்தால் அழியாத காவியமான இந்த படைப்பு இன்றும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற படைப்பாகவே உள்ளது. இந்த திரைப்படம் இரண்டு தேசிய விருதுகளைப் பெற்றது. மேலும், இந்திய சினிமாவில் ஒரு மையில்கல்லாகத் திகழ்கிறது. இந்த படத்தை இயக்கிய இயக்குநர் அவதார் கிருஷ்ணா கவுலின் நிஜ

டீக்கடையில் வேலை, அமெரிக்காவில் சினிமா படிப்பு; இந்த இயக்குனரின் முதல் படம் 2 தேசிய விருது வென்றது! யார் இந்த சாதனை நாயகன்? Read More »

Exclusive
Richest Actresses of Tamil Cinema

தமிழ் சினிமாவின் பணக்கார நடிகைகள் பட்டியல்!

தமிழ் சினிமாவில் அதிக சொத்து வைத்திருக்கும் நடிகைகள் பற்றிய விவரங்கள் வெளியாகியுள்ளது. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் திரையுலகில் முன்னணி நிலையில் இருப்பவர் நயன்தாரா. இவர் சுமார் ரூ.220 கோடி முதல் ரூ.250 கோடி வரை சொத்து மதிப்புடன் முதலிடத்தை பிடித்துள்ளார். இரண்டாவது இடத்தில், பால்நிற மேனியழகி தமன்னா உள்ளார். அவருடைய சொத்து மதிப்பு ரூ.120 கோடி முதல் ரூ.150 கோடி வரை இருப்பதாக கூறப்படுகிறது. தென்னிந்திய சினிமாவைத் தாண்டி, பாலிவுட்டிலும் முன்னணி நடிகையாக திகழும்

தமிழ் சினிமாவின் பணக்கார நடிகைகள் பட்டியல்! Read More »

Tamil cinema
Leading light

இயக்குனராக களமிறங்கும் சூர்யா – ஜோதிகா மகள் தியா சூர்யா!

சூர்யா – ஜோதிகா தயாரிப்பில், 2டி என்டர்டைன்மெண்ட் சார்பில் உருவாகியுள்ள குறும்பட “லீடிங் லைட்” (#LeadingLight)-ஐ தியா சூர்யா இயக்கியுள்ளார். பாலிவுட்டில் பணிபுரியும் லைட்வுமன்களின் வாழ்க்கையும், அவர்கள் எதிர்கொள்ளும் அனுபவங்களையும் மையமாகக் கொண்டு உருவான இந்த டாக்குமெண்டரி-டிராமா, திரையுலகின் மறைந்திருக்கும் பெண்களின் பங்களிப்பை வெளிக்கொணர்கிறது. இந்த படைப்பு உலகம் முழுவதும் பாராட்டுக்களை குவித்துவருகிறது. மேலும், ஆஸ்கர் தகுதி பெறும் ஓட்டம் (Oscar Qualifying Run) நோக்கில், செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 2 வரை, லாஸ் ஏஞ்சல்ஸ்,

இயக்குனராக களமிறங்கும் சூர்யா – ஜோதிகா மகள் தியா சூர்யா! Read More »

Tamil cinema
Deva

ஆஸ்திரேலியாவின் பாராளுமன்ற அவைத்தலைவர் இருக்கையில் ராஜமரியாதையில் அமர்ந்த தேவா!

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராகத் திகழ்கிறார் தேவா. கானா பாடல்களை தமிழ் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தியவர் என்றும் தனித்துவமான குரல் வளத்தால் இசை ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் என்றும் புகழ்பெற்றார். சமீபத்தில் ஆஸ்திரேலிய தமிழ் கலை மற்றும் பண்பாட்டு மையம், தேவாவின் இசைப் பயணத்தை பாராட்டி கவுரவித்தது. இதன் ஒரு பகுதியாக, ஆஸ்திரேலிய பாராளுமன்றத்தில் அவருக்கு மரியாதை அளித்து, அவைத்தலைவர் இருக்கையில் அமர்த்தி, மதிப்பிற்குரிய செங்கோலும் வழங்கப்பட்டது. இந்த பெருமை அவரை மிகவும் நெகிழ்ச்சியடையச் செய்தது. இதுகுறித்து

ஆஸ்திரேலியாவின் பாராளுமன்ற அவைத்தலைவர் இருக்கையில் ராஜமரியாதையில் அமர்ந்த தேவா! Read More »

Tamil cinema
இளம் வயதில் உயிரிழந்த தமிழ் நடிகர்கள்

இளம் வயதிலேயே உயிரிழந்த தமிழ் நடிகர்கள்…

இளம் வயதிலேயே உயிரிழந்த குறிப்பிடத்தக்க தமிழ் நடிகர்களில் பலர் மாரடைப்பால் காலமானவர்கள் அவர்களை பற்றி பார்ப்போம். நடிகர் முரளி (2010 ஆம் ஆண்டு) மாரடைப்பால் 46 வயதில் காலமானார். நடிகர் சிரஞ்சீவி சர்ஜா (2020 ஆம் ஆண்டு) மாரடைப்பால் 39 வயதிலேயே மரணித்தார். மருத்துவரும்,நடிகருமான சேதுராமன் (2020 ஆம் ஆண்டு) 35 வயதில் மாரடைப்பால் காலமானார். நடிகர் புனீத் ராஜ்குமார் (2021 ஆம் ஆண்டு) 46 வயதில் மாரடைப்பால் உயிரிழந்தார். மாரடைப்பு காரணமாக நடிகர் விவேக் (2021

இளம் வயதிலேயே உயிரிழந்த தமிழ் நடிகர்கள்… Read More »

Tamil cinema
ramki

மாளிகைகளையும் புகழையும் கடந்த ராம்கி – மறக்கப்பட்ட மனம் கவர்ந்த கதாநாயகன் கதை!

திரையுலகின் ஹார்ட்-த்ரொப், ராம்கி. 80–90களின் பெண்களின் கனவு, ரிலீஸான படங்கள் எல்லாம் ஹிட். சின்ன பூவே மெள்ள பேசு, செந்தூர பூவே, இணைந்த கைகள், கருப்பு ரோஜா… இவை எல்லாம் அவரது கதாநாயகப் பெருமையை நிரூபித்தவை. ஆனால், திரையுலகின் விளக்குகள் மூடப்பட்டதும், வாழ்க்கை வேறு கதையை சொல்கிறது. சட்டூர் அருகே உள்ள சங்கர்நாதம் கிராமத்தில் பிறந்த ராம்கியின் குடும்பம் ஒருகாலத்தில் செல்வந்தர்களாக இருந்தது. 100 ஏக்கர் நிலமும், கல் மாளிகையும் இருந்தது. ஆனால் ராம்கி கனவுகளுக்காக வீட்டை

மாளிகைகளையும் புகழையும் கடந்த ராம்கி – மறக்கப்பட்ட மனம் கவர்ந்த கதாநாயகன் கதை! Read More »

Tamil cinema
Scroll to Top