Kani selvam

ஊடகத்துறையில் கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் கனி செல்வம், 'ETV', Oneindia இணையதளம் மற்றும் 'ANI' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர். சினிமா மற்றும் திரைதுறை சார்ந்த செய்திகளைத் தொடர்ந்து எழுதி வரும் இவர், தற்போது 'cinemakeeda' இணையதளத்தில் பணியாற்றி வருகிறார்.

நாயகன் திரைப்படம் ரீ ரிலீஸ்- படக்குழு அறிவிப்பு

நடிகர் கமல்ஹாசன் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது வாழ்க்கையில் சிறப்பு மிக்க திரைப்படமான ‘நாயகன்’ மீண்டும் திரையரங்குகளில் வர இருக்கிறது. 1987ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தை மாஸ்டர் இயக்குநர் மணிரத்னம் இயக்கியிருந்தார். இசை அமைப்பில் இளையராஜா மாயாஜாலம் புரிந்தார். இந்த படத்தின் மூலம் நடிகை சரண்யா திரையுலகில் அறிமுகமானார். மேலும் ஜனகராஜ், கார்த்திகா, நாசர், டெல்லி கணேஷ், நிழல்கள் ரவி, விஜயன், எம்.வி. வாசுதேவ ராவ், டாரா, ராஜா கிருஷ்ணமூர்த்தி, டின்னு ஆனந்த் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். […]

நாயகன் திரைப்படம் ரீ ரிலீஸ்- படக்குழு அறிவிப்பு Read More »

Tamil cinema

CM சார் என்னை பழிவாங்கி கொள்ளுங்கள் – வீடியோ வெளியிட்ட விஜய்

கடந்த சனிக்கிழமை கரூரில் நடைபெற்ற தமிழ்நாடு வெற்றிக் கழக தலைவர் விஜயின் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் 41 பேர் உயிரிழந்ததுடன், பலர் படுகாயமடைந்தனர். இந்த நெரிசல் திட்டமிட்ட சதியின் விளைவு எனக் கூறி, தவெக கட்சி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. CM Sir.. ”பழி வாங்கனும்னா என்ன என்னவேணாலும் பண்ணுங்க.. ஆனா, அவங்க மேல மட்டும் கை வைக்காதீங்க”.. நான் என் வீட்டுல இருப்பேன் இல்லைனா என் அலுவலகத்துல இருப்பேன் – விஜய் வெளியிட்ட

CM சார் என்னை பழிவாங்கி கொள்ளுங்கள் – வீடியோ வெளியிட்ட விஜய் Read More »

Tamil cinema

க்ளைமேக்ஸா, இங்க இன்ட்ரவல்ல இருந்தே சரி இல்லையே; பாரதிராஜா கதையில் திருத்தம் சொன்ன பாக்யராஜ்!

தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், திரைக்கதை ஆசிரியர், இசையமைப்பாளர் என பல்துறை திறமையாளராக திகழ்பவர் பாக்யராஜ். தனது குருநாதர் பாரதிராஜா இயக்கிய புதிய வார்ப்புகள் படத்தின் மூலம் தான் நாயகனாக அறிமுகமானார். சாய் வித் சித்ரா நிகழ்ச்சியில் பேசிய அவர், “சென்னைக்கு முதலில் வந்தபோது எனக்கு நடிக்கவேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால் அப்போது சுதாகர், தெலுங்கு–கன்னட நடிகர்கள் கைப்பையில் புகைப்பட ஆல்பத்துடன் காத்திருந்தார்கள். அவர்களை பார்த்தவுடன், இவர்களோடு போட்டியிட முடியாது என்று பயம் வந்தது.

க்ளைமேக்ஸா, இங்க இன்ட்ரவல்ல இருந்தே சரி இல்லையே; பாரதிராஜா கதையில் திருத்தம் சொன்ன பாக்யராஜ்! Read More »

Exclusive

”ஸ்கூலில் டாப்பர் இல்லையே… நடிகை ஆக முடியாதோன்னு பயந்தேன்” – அனுபமா

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக உயர்ந்து வரும் அனுபமா, சமீபத்தில் நடித்த ‘கிஷ்கிந்தாபுரி’ நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது துருவ் விக்ரமுடன் ‘பைசன்’ படத்தில் நடித்திருக்கும் அவர், வரும் 17-ம் தேதி வெளியாகும் இப்படம் குறித்து உற்சாகமாக உள்ளார். ஒரு நேர்காணலில் தனது பள்ளி காலத்தை நினைவுகூர்ந்த அவர் கூறியதாவது:“சின்ன வயதில் இருந்தே நடிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனா என் பள்ளியில் டாப்பர் மாணவர்களுக்குத்தான் நாடகங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. காரணம் – நல்லா படிப்பவர்களால்தான்

”ஸ்கூலில் டாப்பர் இல்லையே… நடிகை ஆக முடியாதோன்னு பயந்தேன்” – அனுபமா Read More »

Tamil cinema

பா. ரஞ்சித் இயக்கும் வேட்டுவம் படத்தில் இணைந்த பிரபல நடிகை!

பா. ரஞ்சித் இயக்கும் வேட்டுவம் திரைப்படத்தில் புதிய தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் கதாநாயகனாக கெத்து தினேஷ் நடிக்க, ஆர்யா வில்லன் கதாபாத்திரத்தில் தோன்றுகிறார். கேங்க்ஸ்டர் டிராமா வகையில் உருவாகும் இப்படத்தில் மணிகண்டனும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பா. ரஞ்சித்தின் நீலம் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது. சமீபத்தில், இப்படத்தில் முழுநேர கதாநாயகியாக சோபிதா துலிபாலா இணைந்திருப்பதை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இவர் தமிழ் சினிமாவில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பா. ரஞ்சித் இயக்கும் வேட்டுவம் படத்தில் இணைந்த பிரபல நடிகை! Read More »

Tamil cinema

ரஜினிகாந்தை பற்றி நடிகை ரித்திகா சிங் சொன்ன விஷயம் – வைரல்!

‘இறுதிச்சுற்று’ திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான ரித்திகா சிங், மாதவனுடன் இணைந்து நடித்த அந்த படத்தில் குத்துச்சண்டை வீராங்கனையாக நடித்திருந்தார். அதன் பின்னர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி போன்ற பல மொழிகளில் தொடர்ந்து நடித்து வருகிறார். சமீபத்தில் ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் படத்திலும் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்நிலையில், ரஜினிகாந்தைப் பற்றிய அவரது பேட்டி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த பேட்டியில் அவர் கூறியதாவது:“திரையுலகில் சில நடிகர்களுடன் நடித்த தருணங்கள் என்

ரஜினிகாந்தை பற்றி நடிகை ரித்திகா சிங் சொன்ன விஷயம் – வைரல்! Read More »

Tamil cinema

‘நேஷனல் கிரஷ்’ பட்டம் பெற்ற ருக்மணி வசந்த்!

கன்னட திரையுலகில் அறிமுகமாகி, விஜய் சேதுபதி நடித்த ஏஸ் மற்றும் சிவகார்த்திகேயன் நடித்த மதராசி போன்ற படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களிடம் பிரபலமானவர் ருக்மணி வசந்த். தற்போது தெலுங்கிலும் புதிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், ரிஷப் செட்டியுடன் இணைந்து நடித்துள்ள காந்தாரா சேப்டர் 1 படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியானது. பெரும் வரவேற்பைப் பெற்ற அந்த ட்ரெய்லர் மூலம் ருக்மணி வசந்த் தேசிய அளவில் “நேஷனல் கிரஷ்” என ரசிகர்களால் அன்புடன் கொண்டாடப்படுகிறார். அவரின் இயல்பான

‘நேஷனல் கிரஷ்’ பட்டம் பெற்ற ருக்மணி வசந்த்! Read More »

Tamil cinema

அக்டோபர் 5 முதல் தொடங்குகிறது பிக்பாஸ் சீசன் 9!

தமிழ் டிவியில் பெரும் வரவேற்பைப் பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சி, தனது 9-வது சீசனுடன் அக்டோபர் 5-ம் தேதி தொடங்குகிறது. 100 நாட்கள் ஒரே வீட்டில் தங்கி, வெளி உலகத் தொடர்பின்றி போட்டியாளர்கள் பணிகளை நிறைவேற்றி, மக்களின் வாக்குகளின் ஆதரவுடன் வெற்றியை கைப்பற்ற வேண்டும். பரிசாக ரூ.50 லட்சம் காத்திருக்கிறது! இதுவரை ஆரவ், ரித்விகா, முகென், ஆரி, ராஜூ, அசீம், அர்ச்சனா ரவிச்சந்திரன், முத்துக்குமரன் போன்றோர் பட்டம் வென்றுள்ளனர். ஓவியாவின் பிரபல்யம், கவின்-லாஸ்லியா காதல், பிரதீப்பின் ரெட் கார்டு,

அக்டோபர் 5 முதல் தொடங்குகிறது பிக்பாஸ் சீசன் 9! Read More »

Television

நிகழ்ந்ததை நினைத்து இதயம் கனத்துப் போகிறது – தவெக தலைவர் விஜய்!

என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம். கற்பனைக்கும் எட்டாத வகையில், கரூரில் நேற்று நிகழ்ந்ததை நினைத்து, இதயமும் மனதும் மிகமிகக் கனத்துப் போயிருக்கும் சூழல். நம் உறவுகளை இழந்து தவிக்கும் பெருந்துயர்மிகு மனநிலையில், என் மனம் படுகிற வேதனையை எப்படிச் சொல்வதென்றே தெரியவில்லை. கண்களும் மனசும் கலங்கித் தவிக்கிறேன். நான் சந்தித்த உங்கள் எல்லோருடைய முகங்களும் என் மனதில் வந்து போகின்றன. பாசமும் நேசமும் காட்டும் என் உறவுகளை நினைக்க நினைக்க, அது என் இதயத்தை மேலும்

நிகழ்ந்ததை நினைத்து இதயம் கனத்துப் போகிறது – தவெக தலைவர் விஜய்! Read More »

Tamil cinema

தனுஷ் இயக்கி, நடித்துள்ள ‘இட்லி கடை’ படத்தின் RUNTIME என்ன தெரியுமா?

‘இட்லி கடை’ படத்தின் RUNTUNE தெரியவந்துள்ளது. ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்திற்கு பிறகு தனுஷ் இயக்கி, நடித்துள்ள புதிய படம் தான் ‘இட்லி கடை’. இதில் தனுஷுக்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்துள்ளார். பவர்புல்லான வில்லன் ரோலில் அருண் விஜய் நடித்துள்ளார். மேலும், முக்கிய வேடங்களில் ராஜ்கிரண், சத்யராஜ், பார்த்திபன், ஷாலினி பாண்டே ஆகியோர் நடித்துள்ளனர். இதற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார், கிரண் கௌஷிக் ஒளிப்பதிவு செய்துள்ளார். சமீபத்தில், இதன் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் வெளியாகி

தனுஷ் இயக்கி, நடித்துள்ள ‘இட்லி கடை’ படத்தின் RUNTIME என்ன தெரியுமா? Read More »

Tamil cinema
Scroll to Top